இதுதான் சமூகம்

இதுதான் சமூகம்
பேசினால் வாயாடி / வளவளப்புக்காரன்…

பேசாவிட்டால் ஊமை /
ஊமையாய் இருந்து வாழ்க்கையை கொண்டு செல்பவன்
(silent killer) ….

தேன் போல் பேசி
தேள் போல் நடிக்கும் சமூகம்…

மனம்விட்டு பேசினால்
அப்பாவி…

கொஞ்சம் தவறி ஏதோ செய்தால் அல்லது பேசினால் மூளையில்லாதவன்….

அதிகம் தைரியத்துடன் பேசினால் திமிரு / அகங்காரம் …

மறைத்தால் நடிப்புக்காரன் …

சமூகம் இப்படித்தான்…

மனங்கள் மாற்றம் அடைய வேண்டும் மனிதம் மாற்றத்தை அடைய ..

குரல்களை காதில் வாங்கினால் நம்மால் சுய சிந்தனையுடன் வாழ முடியாது என்பதுவே நிதர்சனம்.

எழுதுவது: பஹ்ரியா பாயிஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *