கொமன்வெல்த் போட்டிக்காக இங்கிலாந்து  வரும் கிளிநொச்சி இளைஞன்

குத்துச்சண்டை போட்டியில் பங்குபற்ற இங்கிலாந்துக்கு கிளிநொச்சி மண்ணிலிருந்து இளைஞர் ஒருவர் தகுதிபெற்றுள்ளார். இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் 2022 போட்டிகளிலேயே குறித்த இளைஞன்  குத்துச்சண்டை போட்டிக்காக தகுதிபெற்றுள்ளார்.

Read more

மனநோயாளிகளே மாறுங்கள்….!

சீரற்ற சிந்தனை சீற்றம் கொண்டுமீண்டும் மீண்டும் உதித்திடும் தருணம்அழுத்தத்தின் நிலைப்பாடு ஆக்ரோஷத்தின் வெளிப்பாடுஉன்னையே உலகிற்கு காட்டிடும் மனநோயாளியாய் இயலாமை நிலையதுவும் நில்லாது ஓடிடும்முயற்சியுடன் கூடிய முன்னெடுப்புச் செயலினால்நேர்மறை

Read more

இங்கிலாந்து சௌத்தென்ட்டில் நடைபெறும் விளையாட்டு விழா

இங்கிலாந்து சௌத்தென்டில் தொடர்ந்து 10வது வருடமாக வருடாந்த விளையாட்டு விழா இந்தமாதம் இடம்பெறவுள்ளது. கோலாகலமாக சௌத்தென்ட் மற்றும் அதனை சூழவுள்ள நகர மக்களெல்லாம் பங்குபெறும் இந்த விளையாட்டு

Read more

உக்ரேன் குழந்தைகளுக்காகத் தன் நோபல் பரிசை விற்றுச் சாதனை படைத்த ரஷ்யப் பத்திரிகையாளர்.

2021 இல் தான் பெற்ற நோபல் பரிசுப் பதக்கத்தை உக்ரேன் அகதிக் குழந்தைகளின் நல்வாழ்வுக்கு உதவுவதற்காக ஏலத்தில் விட்டார் ரஷ்யப் பத்திரிகையாளரான டிமித்ரி முரட்டோவ். அவரது நோபல்

Read more

கொலம்பியாவுக்கு முதலாவது இடதுசாரி ஜனாதிபதியும், ஆபிரிக்க – கொலம்பிய உப ஜனாதிபதியும் ஒரே தேர்தலில்.

கொலம்பியா வாக்காளர்கள் தமது ஜனாதிபதியாக ஒரு இடதுசாரிப் போராளியைத் தெரிவுசெய்திருக்கிறார்கள். முதல் தடவையாக நாட்டுக்கு ஒரு இடதுசாரித் தலைவர் கிடைத்திருக்கும் அதே சமயத்தில் நாட்டின் உப ஜனாதிபதியாகத்

Read more

எரிசக்திக்காக மீண்டும் நிலக்கரியைப் பாவிக்கும் நாடுகளாக ஜேர்மனி, ஆஸ்திரியா, நெதர்லாந்து.

ரஷ்ய – உக்ரேன் போரின் விளைவாக ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் வாங்க மறுத்துவரும் ஐரோப்பிய நாடுகள் தமது தேவைக்கான எரிசக்தியைப் பெறுவதில் இடைஞ்சல்களை எதிர்கொண்டு வருகின்றன. அதனால் ஆஸ்திரியா,

Read more

கம்போடியாவின் மெக்கூங் நதியில் பிடிக்கப்பட்டது உலகின் மிகப்பெரிய நன்னீர் வாழும் மீன்.

ஜூன் 13 ம் திகதியன்று கம்போடியாவின் மெக்கூங் நதியில் பிடிக்கப்பட்ட ஸ்டிங்ரே இன மீனொன்றின் நிறை சுமார் 300 கிலோவாகும். சுமார் நான்கு மீற்றர் நீளமான அந்த

Read more

எத்தியோப்பியாவில் 200 க்கும் அதிகமான அம்ஹாரா இன மக்கள் கொலை செய்யப்பட்டார்கள்.

முன்பும் பல தடவைகள் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட எத்தியோப்பியாவின் அம்ஹாரா இன மக்கள் 200 க்கும் அதிகமானோர் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஞாயிறன்று எத்தியோப்பிய ஊடகங்களால் வெளியிடப்பட்ட இந்தச்

Read more