நான் | கவிநடை

வாழ்க்கை…என்னுடைய ஆசையைஎப்போதுமே கேட்டதில்லை! என்னுடைய கனவுகளைஎப்போதுமேநிறைவேற்றியதில்லை! அதன் வழியில்என்னைஅழைத்துச் செல்கிறது! பெருக்கெடுத்த வெள்ளம்தனக்குக் கிடைத்தவழிகளையேதனது பாதையாக்கிக் கொள்வதுபோல்நானும் பயணித்துக் கொண்டிருக்கிறேன்! நான்செல்லும்பாதைஎன்னால்உருவாக்கப்பட்டதுஎன்பதைவிடஎனக்காகவேஉருவாக்கப்பட்டதாகவேநான் தீர்மானிக்கிறேன்! சமரசம்செய்து கொள்வதைவிடநன்மைக்குரியதாய் வேறொன்றும்

Read more

கடவுச்சீட்டுகள்  கொடுத்தது 4லட்சம். வெளிநாடுகளுக்கு
போனவர்கள் 70,000 பேர் -சிறீலங்கா குடிவரவு குடியகல்வு திணைக்களம்

இந்த ஆண்டின் கடந்த ஐந்தரை மாதகாலத்துக்குள் மொத்தமாக 4 லட்சம் கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிக்கிறது.அதேவேளைஇதுவரை 70,000 பேர் மாத்திரமே வெளிநாட்டுப்பயணம் மேற்கொண்டுள்ளதாகவும்

Read more