“இந்துக்களின் போர்” யாழ் இந்து திடல் மைதானத்தில்

“இந்துக்களின் போர்” எனக் குறிப்பிடப்படும் யாழ் இந்துக்கல்லூரிக்கும் கொழும்பு இந்துக்கல்லூரிக்குமான துடுப்பெடுத்தாட்டப் போட்டி இன்று ஜூன் 10ம் திகதி நடைபெறவுள்ளது. இந்தவருடம் யாழ் இந்துக்கல்லூரியில், மீள் புனரமைக்கப்பட்டு

Read more

வாழ்வதற்கு செலவுகூடிய நகரமாக ஹொங்கொங்

உலகின் மிக வாழ்க்கைச்செலவு அதிகமான நகரங்கள் பட்டியலில் ஹொங்கொங் நகரம் முன்னிலையில் இருப்பதாக ஆய்வில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. உலகின் மிக வாழ்க்கைச்செலவு அதிகம் கொண்ட நகரம், மற்றும்

Read more

“உலகின் ஒளி” தேவாலயத்தின் நிறுவனருக்குப் பாலியல் குற்றங்களுக்காக 17 வருடம் சிறைத்தண்டனை.

மெக்ஸிகோவின் கலாச்சார மையமான குவாடலஹாரா பிராந்தியத்தை மையமாகக் கொண்டு இயங்கும் உலகின் ஒளி [la Luz del Mundo] எனப்படும் தேவாலயத்தின் நிறுவனர் நாசன் ஜுவாக்கின் கார்சியாவுக்கு

Read more

உக்ரேனிடமிருக்கும் உணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்ய ரஷ்யா அனுமதிக்கும்.

புதன் கிழமையன்று துருக்கிக்கு விஜயம் செய்த ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்கேய் லவ்ரோவும்  துருக்கிய பிரதமர் துருக்கிய வெளிவிவகார அமைச்சரும் நடத்திய பேச்சுவார்த்தைகளின் மூலம் உக்ரேனிடமிருக்கும் உணவுத்

Read more

பெர்லினில் நேற்று நடந்தது வாகனத் தாக்குதல் மூலமான கொலை முயற்சியே என்கிறார் நகர ஆளுனர்.

ஜேர்மனியின் பெர்லின் நகரின் பிரபல வியாபாரப் பகுதியில் மக்களிடையே கார் ஒன்று பாதசாரிகளிடையே நுழைந்து மோதியது. பாடசாலைப் பிள்ளைகளுடன் ஆசிரியர் நடந்துகொண்டிருந்தபோது நடந்த அந்தச் சம்பவத்தில் ஆசிரியர்

Read more

ஸ்பெயினுக்குப் பெற்றோர் பயணம் செய்துகொண்டிருக்கும்போது பிறந்த குழந்தைக்கு குடியுரிமை.

அகதிகளாக ஐரோப்பாவை நோக்கிப் பயணம் செய்துகொண்டிருந்தபோது பிறந்த குழந்தை ஒன்றுக்குக் குடியுரிமை கொடுக்கவேண்டும் என்று ஸ்பெய்ன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஸ்பெய்ன் சட்டப்படி நாட்டில் பெற்றோர் மூலம்

Read more

பட்டினி அதிகரிக்கும் அபாய அறிக்கையில் சிறிலங்காவும்  இணைப்பு

எதிர்வரும் ஜுன் முதல் செப்ரெம்பர் வரையான காலத்தில் உணவுத்தேவை மற்றும் பாதுகாப்பு நிலை குறித்த ஆய்வில், பட்டினி அதிகரிக்கும் நாடுகள் வரிசையில் சிறிலங்காவும் உள்ளடக்கப்பட்டுள்ளது. குறித்த ஆய்வை

Read more

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் வரவேற்கும் இஸ்ராயேல் “தேமி” இயந்திர மனிதர்கள்.

தமிழ்நாட்டில் முதல் முதலாக பயணிகளுக்கு உதவும் பணியில் ஈடுபடுகின்றன இயந்திர மனிதர்கள். செயற்கையறிவூட்டப்பட்ட இயந்திர மனிதர்கள் இருவரை வியாழன்று முதல் முதலாக கோயம்புத்தூர் விமான நிலையம் பணிக்கமர்த்தியிருப்பதாக

Read more

தாய்லாந்திலிருக்கும் சுவீடிஷ் நிறுவனங்கள் தமது ஊழியர்களுக்கு “தந்தையர்-பிரசவ விடுமுறை” கொடுக்கின்றன.

ஆண் – பெண் சமத்துவத்தை நிலைநாட்டவும், பெண்களுடைய வேலைப்பளுவைக் குறைத்து, தந்தையர் பிள்ளைகளுடன் அதிக நேரத்தை செலவிடவும் வேண்டும் என்ற நோக்கில் சுவீடன் அரசு “தந்தையர் பிரசவ

Read more