பிரளயத்தை உருவாக்கும் மகா சக்தி நீ…

எழுதுகோல்தான்ஈட்டிகளாய் பாய்ந்திருக்கிறது!எழுத்துகள்தான்அனுகுண்டுகளாய்வெடித்திருக்கிறது! ருஷிய புரட்சியில் தொடங்கிஇந்திய விடுதலை வரைஇதுவேசாட்சியமாகியுள்ளது! எழுதுகோலேசெங்கோலாய்மாறியிருக்கிறது!எழுத்துகளேவேதமாய் காட்சியாகியுள்ளது! அகத்தியனில்தொடங்கிஅறியப்பட்டவரலாறு இது! எழுதுகோல்எழுதுவோனின் ஆயுதமாய்…எழுத்துகள்புரட்சிக்குரிய விதைகளாய்… பிரகடனப் பட்டுள்ளதுஅதர்மங்களின் அரசாட்சியில்! எழுதுவோன் இறைவனாய்…எழுத்துகள் வரமாய்…

Read more

பிரதமர் ரணிலின் வரவினால் ஆறுதல் அடைந்திருப்பவர்கள் ராஜபக்சாக்கள் மாத்திரமே

வெளிநாட்டு உதவிகளைப் பெறுவதில் இலங்கை எதிர்நோக்கும் இடர்பாடுகள்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று இன்றுடன் சரியாக ஒரு மாதமும் ஒரு கிழமையும் கடந்துவிட்டது.தன்னை ஒரு நெருக்கடிகால பிரதமர்

Read more