அவள் என் கனவில் மட்டும்

மின்னல் வெட்டும் அழகு  சிரிப்பு!

சன்னல் வழி காற்றின் பூரிப்பு!

காற்றில் அசைந்தாலும் க௫ங் கூந்தல்!

கனவில் அவள் தானே

ஏஞ்சல்!

 

நடந்து வ௫ம் அழகு

தேர்!

இவள் தேவதைகள் வாழும் ஊர்!

சீரான  பல்லு

பளீரென வ௫ம் சொல்லு!

புயலா வ௫கிறா தள்ளி

நில்லு!

 என் கன்னத்தை கிள்ளி!

தினமும் கனவில் வ௫ம்

கள்ளி!

காதல் கதைகள் சொல்லி!

என் கனவிலும் வாசனை மல்லி!

 எழுதுவது : ர.ஜெயபாலன்.எம்.ஏ.பி.எட், வெள்ளகோவில்,