மணவாழ்க்கை

உனக்கெனப் பிறந்தவளைக் கரம் பிடித்து மணம் முடி,
உன் வாழ்க்கை வளமோடு நல்லறமாகும்…

நீ நினைத்த படி
கரம் பிடித்த நேரம் தொட்டதெல்லாம் பொன்னாகும், உன்னதமான வாழ்க்கை உதயமாகும்…

தற்பெருமை இல்லாத கனிந்த மனம், வயதாகியும் தன் துணையோடு வெற்றி நடை போடும், தன்னம்பிக்கை இருந்தாலே போதும்….

வழ்க்கையின் அரியாசனம் அறிந்தவருக்கு எதிலும் வெற்றி..
வாழ்வின் ரகசியம் உணர்ந்தவருக்கு
பிறப்பின் முக்தி.

எழுதுவது: இளங்கவி என் எஸ் இலட்சுமணன்..
கடாரம் மலேசியா.🇲🇾