ஓடும் காலத்தில் ஒரு நிமிடம்

ஓடும் காலத்தில் ஒரு நிமிடம்

பிறந்தபோது தாத்தா பாட்டியின் மகிழ்ச்சி//

விளையாடும்போது நண்பர்களின் ஆனந்தச் சிரிப்பு//

படிக்கும்போது ஆசிரியரின் அறிவுரைக் கதைகள்//

பணியின்போது சகதோழிகளின் ஆறுதல் அரவணைப்பு//

திருமணத்தின்போது தாய் தந்தையின் பாசம்//

பிரிவின்போது அன்புத் தோழியின் நட்பு//

சுவாசிக்கும்போது தென்றல் காற்றின் வாசம்//

நேசிக்கும்போது உண்மையான உறவின் உரிமை//

வளர்க்கும்போது செல்ல மகனின் குறும்பு//

வாழும்போது என்னுயிர்க் கணவனின் ஊடல்கூடல்//

ஓடும் காலத்தில் ஒரு நிமிடம் //

இவை அனைத்தையும் இழந்துவிட்டேன் என்னைத்தவிர//

எழுதுவது
ச.மஞ்சுளாதேவி, கரூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *