உளவுபார்த்தல் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்காக டிரம்ப் மீது விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் வீட்டில் புலன் விசாரணை அதிகாரிகள் நடாத்திய சோதனைகள் பற்றிய விபரங்கள் பற்றிய ஆவணங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டன. அப்பத்திரங்கள் டொனால்ட் டிரம்ப் கையிலிருந்தும்

Read more

கெய்ரோ நகரத்துத் தேவாலயமொன்றிலேற்பட்ட தீவிபத்தில் 41 பேர் இறந்தனர்.

ஞாயிறன்று காலையில் கெய்ரோவின் இம்பாபா நகரப்பகுதியிலிருக்கும் தேவாலயமொன்றில் தீவிபத்து ஏற்பட்டது. அந்தக் கொப்தியக் கிறீஸ்தவத் தேவாலையத்தில் திருப்பலியில் பங்குபற்றுவதற்காக அச்சமயத்தில் சுமார் 5,000 பேர் வந்திருந்தனர். இம்பாபா

Read more