சர்ச்சைக்குரிய சீனாவின் ஆராய்ச்சிக்கப்பல் அம்பாந்தோட்டையிலிருந்து வெளியேறியது.

சீனாவின் ஆராய்ச்சிக் கப்பலான “Yuan Wang 5”. சிறீலங்காவின் அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு வருவது நாட்டை இரண்டு வல்லரசுகளுக்கு இடையே மாட்டிக்கொள்ளவைத்திருந்தது. ஒரு வழியாக திட்டமிட்ட நாளுக்கு ஐந்து

Read more

“ரஷ்யாவின் தானியங்கள், உரங்கள் ஏற்றுமதிசெய்யப்பட ஏற்பாடுகள் நடக்கின்றன” என்கிறார் குத்தேரஸ்.

துருக்கிய ஜனாதிபதியின் தலையீட்டால் வெற்றிகரமாக உக்ரேனில் விளைவிக்கப்பட்ட தானியங்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களை ரஷ்யாவின் தாக்குதலில்லாமல் ஏற்றுமதிசெய்ய ஒழுங்குசெய்த ஐ.நா-வின் பொதுக் காரியதரிசி அதே போலவே ரஷ்யாவில்

Read more

மண்ணெண்ணெய் விலை ஏறுகிறது | மக்களுக்கே அது தரும் அவதி

நேற்று நள்ளிரவு முதல் மண்ணெண்ணையின் விலை 253 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது.இதன் படி புதியவிலை 340 ரூபாவாகும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபணம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தினமும்

Read more

புத்தினுக்கு நெருக்கமான ரஷ்ய தேசியவாதியின் மகளைக் கொன்றதாக உக்ரேன் பெண் ஒருவர் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார்.

அரசியலில் புத்தினுக்கு நெருக்கமானவராக இருந்துவரும் அலெக்சாந்தர் டுகின் என்பவரின் மகள் சனியன்று மாலை மொஸ்கோவில் கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட தாரியா டுகின் தனது தந்தையின் காரில் சென்றபோதே அதில்

Read more

பல்கலைக்கழக ஒன்றிய ஏற்பாட்டாளர் மீது 90 நாள் விசாரணைக்கு ரணில் கொடுத்த அனுமதி

கடந்த 18ம் திகதி நடந்த ஆர்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட குழுவினரை 90 நாட்கள் தடுத்து வைத்து

Read more

சித்திரைப் புரட்சியும் இலங்கையும் |தொடர் 2

ரணில் தனது இளவயதிலேயே அரசியலில் இறங்கி 1977 முதல் (தனது 28 வயதில்) பாராளுமன்ற உறுப்பினரானார். அன்று முதல் UNP ஆட்சியில் இருந்த காலங்களில் அமைச்சராகவும் மூன்று

Read more