செப்டெம்பர் தொடக்கத்தில் கோட்டாபாயா சிறீலங்காவுக்குத் திரும்பக்கூடும்.

ஆகஸ்ட் 23 புதன்கிழமையன்று பதவி விலகி ஓடிப்போன கோட்டாபாயா ராஜபக்சே சிறீலங்காவுக்குத் திரும்பக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாதுகாப்பு ஒழுங்குகள் உட்பட்ட சில காரணங்களால் அவர் நாட்டுக்குத்

Read more

ஷீயா மார்க்கத்தினரினரில் ஒரு பகுதியினர் ஈராக்கிய நீதியமைச்சின் வாசலில் கூடாரம் அமைத்துப் போராட்டம்.

சுமார் பத்து மாதங்களுக்கு முன்னர் ஈராக்கில் நடந்த பொதுத்தேர்தலில் எந்த ஒரு கட்சியினரோ, கூட்டணியினரோ பெரும்பான்மைப் பாராளுமன்ற இடங்களைப் பெறாததால் ஏற்பட்டிருக்கும் அரசியல் முடக்க நிலைமை தொடர்கிறது.

Read more

“முன்னாள் மலேசியப் பிரதமர் நஜீப் ரஸாக் உடனடியாகச் சிறைத்தண்டனை ஆரம்பிக்கவேண்டும்,” என்றது நீதிமன்றம்.

தன் மீது விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையிலிருந்து தப்பிக்க முன்னாள் மலேசியப் பிரதமர் எடுத்த கடைசிப் பிரயத்தனமும் வெற்றியளிக்கவில்லை. அவரது சிறைத்தண்டனை பற்றிய மேன்முறையீட்டை விசாரித்த ஐந்து நீதிபதிகள் சார்பில்,

Read more

போராட்டக்கள செயற்பாட்டாளர் டொக்டர் பெத்தும் கர்னரை கைது செய்ய பிடியாணை

நீதிமன்றத்தில் முன்னிலையாகாத போராட்டக்கள செயற்பாட்டாளர் டொக்டர் பெத்தும் கர்னரை கைது செய்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர்

Read more

தவறான வானிலை அறிவிப்புக் கொடுத்ததால் ஹங்கேரியின் வானிலை அறிவிப்பு நிலையத் தலைவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

ஹங்கேரியின் தொழில்நுட்பம், வர்த்தகம் ஆகியவற்றுக்கான அமைச்சர் நாட்டின் தேசிய வானிலை அறிவிப்பு மையத் தலைவரையும், மேலுமொரு உயரதிகாரியையும் பதவியை விட்டு விலக்கியதாக அறிவித்திருக்கிறார். காரணம் வானிலை அறிவிப்பானது

Read more