சீரற்ற வானிலையால் ஹட்டன் கல்வி வலயத்திற்குற்பட்ட பாடசாலைகள் மூடல்..!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக ஹட்டன் கல்வி வலயப்பணிமனை தெரிவித்துள்ளது.

அதிகப்படியான மழையினால்
மண்மேடுகள் சரிந்தும் பாடசாலைகளுக்கு செல்லும் பாதைகள் சீரற்று இருப்பதாலும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதே வேளை கண்டி,நுவரெலியா,இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழையுடன் கூடிய காற்றினால் பல இடங்களில் மரம் முறிந்து காணப்படுகின்றமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *