பறவை மோதியதில் விமானம் ரத்து…!

பறவைகள் மோதியதால் விமானம் ஒன்றி இடையில் இடை நிறுத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

பங்களதேஷ் டாக்கா சரவதேச விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்துக்கு பயணித்த விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியதால் விமானத்தின் சக்கரங்கள் வெடித்தது இதன் விளைவாக விமானம் தரையிறக்கப்பட்டது.

இதே நேரம் மற்றொரு விமானத்தின் மீதும் பறவைகள் மோதியதில் சில இயந்திரங்கள் சேதமாக்கப்பட்டன. இதனையடுத்து இரு விமானங்களும் இரத்து செய்யப்பட்ட நிலையில் பயணிகள் அனைவரையும் வேறு விமானத்தில் அனுப்பிவைத்தனர்.இச்சந்தர்ப்பத்தின் போது விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *