வறட்சி நீடித்தால மின்சாரம் தடைப்படும்..!

அதிகப்படியான வறட்சியின் காரணமா நீர் தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

இவ்வாறான நிலை தொடருமானால் இன்னும் 4 வாரங்களுக்கு மாத்திரமே நீர்மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.

இதேவேளை வறட்சியின் காரணமாக நீர்மின் உறபத்தி 15 வீதமாக குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அனல் மின்சாரத்தை பயன்படுத்தியே தற்போதை தடையின்றிய மின்சாரம் வழங்கப்படுவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *