பஸ் மீது ரயில் மோதியதில் 07 பேர் உயிரிழப்பு

நேற்று இரவு சிலியில் பஸ் ஒன்றின் மீது ரயில் மோதியதில் பஸ்ஸில. பயணித்த 7 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 7 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

14 பயணிகளுடன் பயணித்த குறித்த பஸ் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது தண்ட வாளத்தில் வந்த ரயில் பஸ் மீது மோதி இழுத்து சென்றது.

இவ் விபத்தினையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் படுகாயமடைந்தவர்களை வைத்திய சாலையில் அனுதித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *