ஹைகுய் புயல் காரணமாக 45 விமானங்கள் இடை நிறுத்தம்..!

ஹைகுய் புயல் காரணமாக தைவானில் 45 விமானங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இப்புயலானது தாய்வானின் மேற்கு பகுயை நோக்கி நகர்ந்து வருவதாகவும்,இது கரையை கடக்கும் போது மணிக்கு 16 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.இதன் காரணமாக 28 சர்வதேச விமானங்கள் மற்றும் 18 உள்நாட்டு விமானங்கள் இடை நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் பயணிகள் பெரும் அசௌகரியத்துக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.இதே வேளை மக்களின் நலன் கருதி படகு போக்கு வரத்தும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *