இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியில் மழை குறுக்கீடு..!

இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண போட்டி கொழும்பில் நடைப்பெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன் படி 47 ஓவர்களில் 09 விக்கட்டுக்களை இழந்து 197 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இலங்கை அணி சார்பாக துனித் வெல்லகே சிறப்பாக பந்து வீசிய விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

இந்திய அணி சார்பாக ரோகித் ஷர்மா 53 ஓட்டங்களையும்,இஷான் கிஷன் 33 ஓட்டங்களையும் ,கே.எல் ராகுல் 39 ஓட்டங்களையும் பெற்றனர்.

எனினும இலங்கையணி துடுப்பெடுத்தாட காலநிலை சரியாக அமையவில்லை,மழை குறுக்கிட்டதன் காரணமாக போட்டி இடை நிறுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *