யாழ் போதனா வைத்தியசாலையில் ஸ்மார்ட் போன் பாவிக்க தடை..!

யாழ் போதனா வைத்திய சாலையில் காச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 8 வயது சிறுமிக்கு
மணிக்கூட்டுடன் கை அகற்றப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கடமை நேரத்தில் தாதியர்கள்,சுகாதார ஊழியர்கள் ,பாதுகாப்பு பணியாளர்கள் ,நோயாளர் பராமரிப்பில் ஈடுப்படுபவர்கள் என பலருக்கும் ஸ்மார் போன் பாவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தாதியார்களின் கவன குறைவினாலேயே சிறுமியின் கை அகற்ப்பட்டது என பல தரப்பினாலும் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் தான் கடமையின் போது ஸ்மார்ட் போன் பாவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *