இப்படியா பட்ட மனிதர்கள் இப்படி தான் இருப்பார்கள்..!

🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴

வேண்டுதல்

கண்ணீர் சிந்தும் போது
துடைக்க யாரும் வருவதில்லை

கவலை கொள்ளும் போது
சிரிக்க வைக்க
எவரும் வருவதில்லை

அறியாமல் ஒரு தவறு
செய்து பார்

உன்னை விமர்சிக்க
இந்த உலகமே கூடி வரும்

யாரும் உன்னைத் தூக்கி வீசினால் அவர்கள் முன்னால் உயரமாக வளர்ந்து நில்

அடுத்த தடவை அவர்கள் உன்னைப் பார்க்கும் போது அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு

காலம்
நீ  பயந்தாலும் ஓடும்
பணிந்தாலும் ஓடும்

துணிந்தால் மட்டுமே
உன் பின்னால் ஓடி வரும்

ஆகையால் வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் இறுதி சந்தர்ப்பமாக நினைத்து வாழ்ந்தால்              ‌                                        
நிச்சயம் ஒரு நாள் நம் லட்சியம் நிறைவேறும்

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும்

எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா!!!


உனபா. ஸ்ரீனிவாசன்.
திருநெல்வேலி.          
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳                                             

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *