இவள் தான் அவள்…!

என்னுயிர்த் தோழி!

என்னுயிர்த் தோழி!

கேள் எனதுசெய்தி!

நித்தம் உன்முகம் பார்த்த
நாட்கள் போயின!

அலைபேசியின் குரலால்
உனதன்பைப் பெற்றேன்!

உன்முகம் பார்க்க காணொளியில் வந்தேன்!

நித்தம் உன்நினைவது தாலாட்ட நெஞ்சமது இசைபாட தூக்கமதற்கு வழிசெய்தேன்!

துன்பத்திலும் இன்பத்திலும் என்னோடு கரங்கோர்த்து கலங்காமல் செய்த என்னை ஈன்றெடுக்காத எனதுதோழியான தாயே!

உன்னை”நான் பெற என்னதவமதை செய்தேன்!

எனக்குமது தெரியவில்லை!

ஆனால்
என்னுயிரோடு கலந்த உன்னை பெற்ற நான் பாக்கியசாலியே!

அதனை பகிரக்கிடைத்த இத்தருணம் பெரும்சுகமே எனக்கு!

கோமதிசிதம்பரநாதன்
உறையூர்,திருச்சி-3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *