நக்கீரன் நான் அல்ல…!

தலைப்பு : எழுத்தாளன்


எழுத்தாளன் என்பதால் நானும் பிரம்மனே..!


என்னெழுத்தால் உருவாக்குவேன் நல்லதோர் சமுதாயத்தை..!


உழுதிங்கு விதைப்பவர்க்கே விளைச்சல் போல..!


உண்மைச் சம்பவத்தை சிறுகதையாக வடிப்பேன்..!

என்னைப் போல எழுத்தாளர் உண்டென்றால்..!


ஏற்றி வைப்பேன் அரியனையில் அவரை..!


நக்கீரன் நானில்லை என்ற போதிலும்..!


நற்கவிதாயினியாக இருக்க அயராது உழைப்பேன்..!

ஹேமா ஹைதராபாத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *