மிக்ஜம் தந்த வலி

தலைப்பு;மிக்ஜாம் புயல்!!!

1.இயற்கை அழகை எண்ணி ரசிக்க!


2.தென்றலின் தீண்டலில் என்னைநான் மறக்க!


3.மெல்லிய சாரலில் மேனிசிலிர்க்க!


4.கரும்மேக சூழலும் இசையானஇடியும் இன்பமதைத்தர!


5.ஏகாந்தமாக இருந்தஎனக்கு அதுபுயலாகமாறி தினநடப்பத் திகைக்கவைக்க!

  • சாலையில் வெள்ளம் சடுதியில்பெருக!

  • 7.வாகனப்போக்குவரத்து தற்காலிகத்தடையாக!

  • 7.அத்யாவசியத் தேவைகளுக்கு மக்கள் அல்லோகலப்பட!.

  • 8.அழும்குழந்தை பசிதீர்க்க அன்னையவள்,பரீதவிக்க!

  • 9.கீழ்த்தட்டு மக்கள் அன்றாடசெலவுக்கு அலைமோத!

  • 10.மேல்தட்டுமக்கள் பொழுதுபோக்க தொலைக்காட்சியீன்றி தவிக்க!

  • 11.மின்சாரமுமின்றி அடிப்படைத் தேவைகளும் கிடைக்காமல
    அனைத்துமக்களும் அலைமோத!
  • சிருங்காரசென்னை வெள்ளப்பெருக்கால் சீர்கெட!

  • 13.பரிதவித்த மக்களுக்காக பாரதமேவேண்டிக்கொள்ள!

  • 14.இக்கட்டானசூழலிலும் இறைநம்பிக்கை அத்தனையும் மீட்டெடுக்க!

  • 15.போதும் போதும் இயற்கைசீற்றமே இனியொருமுறை உன்சீற்றமதைக்காட்டாதே!

  • 16ஆறு,ஏரி இடங்களில் கட்டடங்கள் எழுப்பியதவறுக்கு நீதந்த தண்டனைபோதும்!
  • ஆத்திரம்தீர நீதந்த அத்தனை சோதனைகளும் போதும்!

  • 17.இனிஇயற்கை என்றால்,இன்பமே எனும்அளவு இருந்துகொள்!

  • 18மிக்ஜம் புயலாக நீகொடுத்த வேதனை போதும்போதும்போதும்!!

கோமதிசிதம்பரநாதன்,உறையூர்,திருச்சி3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *