மின்சாரம் இல்லாத ஒரு வாழ்க்கை..!

சாரம்

அற்று

போனால்

உப்பு

மனை

மின்

இவற்றின்

அருமை

தெரியுமோ?

மின்சாரம்

இல்லாத

வாழ்க்கை

இனி

உலகம்

வாழ

இயலாது.

ஆழி

சூழ்

உலகையும்

இயக்கும்

அறிவியலின்

மேதகு

ஆசான்.

எல்லா

கண்டுபிடிப்புகளையும்

இயக்கும்

எல்லை

சாமி.

பஞ்ச பூதங்களின்

நெருங்கிய

சிநேகிதன்.

தொட்டால்

தூக்கி

எரியும்

ஆபத்தானவன்.

ஆனால்

எல்லா

அறிவியல்

உபகரணங்களின்

செயல்களை

இயக்கும்

ஆபத்தாண்டவன்.

ஆறு

மலை

நிலம்

நெருப்பு

காற்று

ஆகாயம்

என்று

பயணிப்பவன்.

சூரியனில்

இருக்கும்

சாரம்

பஞ்ச பூதங்களில்

உள்ள

சாரம்.

மின்

காந்த

அணு

குவாண்ட

தியரி களில்

மீ

மா

புதைந்த

சாரம்

மின்சாரம்.

சரியாக

சுட்டெரிக்க

படாத

பிணங்களின்

பயணத்தை

தடைபடாமல்

சுட்டு

சாம்பலாக்கும்

சுடுகாட்டு

சிவன்.

மின்சாரம்

புது

யுகத்தின்

தேடல்.

நவீனங்களின்

என்றைக்கும்

பாட்ஷா.

புதுமைகளின்

விடியல்.

புதினங்களின்

சக்கரவர்த்தி.

இரண்டு

மாதங்களுக்கு

ஒர்

முறை

வேண்டும்

என்றே!

மின்சார

யூனிட்களை

கூட்டி

அரசும்

மின்சார

அறிவியல்

நிபுணர்களும்

அடிக்கும்

ஊழல்

கொள்ளையில்

மக்களின்

வருமானத்தை

பிடுங்கி

தின்னும்

பிணந்தின்னி

கழுகுகள்.

டாஸ்மார்க்

மின் கொள்ளை

கல்வி

மருத்துவம்

என்று

மக்கள்

பணங்களை

பிடுங்கும்

சூதாட்டம்

அறிந்த

தலைவர்களின்

ஊதாரி பிள்ளை.

இந்த

மின்சாரம்.

இணைப்பு

முதல்

இணைப்பு

துண்டிக்கப்படும்

வரை

நிதர்சன

பண வேட்டை.

தேவை

உள்ளதால்

உன்

உயிர்

போகும்

வரை

மாத்திரம்

அல்ல.

உன்

சாம்பல்

சட்டியில்

அடைக்கப்பட்ட

பின்னும்

உன்

பணம்

பிடுங்கப்படும்.

கேலோமி🌹🌹🌹
மேட்டூர் அணை
9842131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *