முகவரி தவறிய மனிதர்கள்

முகவரி

தவறிய

மனிதர்களின்

சிநேகம்

தான்

இங்கு

அதிகமோ?

முகவரி

நம்பிக்கை

மாறிய

பயணத்தில்

எழுத்துக்கள்

அழிந்தன.

கண்ணீர்

சிந்திய

மன

வேதனையில்

நம்பிக்கையின்

தாரைவார்ப்பில்

முகவரியின்

முகவரியை

தேடிய

ஆன்ம

பயணம்.

நிறைய

பேர்களின்

முகவரிகள்

தொலைந்தன.

அவரவர்

முகமூடிகள்

கழண்டது.

பிறப்பு

என்பது

முகவரியா?

இறப்பு

என்பது

முகவரியா?

முகவரிகள்

தவறியதால்

அழுதிடும்

கண்களுக்கு

முகவரி

மூகாரி

ராகமோ?
கேலோமி🌹🌹🌹
மேட்டூர் அணை
9842131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *