பேருந்து விபத்தில் பலருக்கு காயம்..!
மட்டக்களப்பு ஆரையம்பதி 4ம் கட்டை பகுதியில் கொழும்பிலிருந்து வந்த பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன் காரணமாக பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சில வர்த்தக நிலையங்கள் தரைமட்டம் ஆகியுள்ளன. மட்டக்களப்பு
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
மட்டக்களப்பு ஆரையம்பதி 4ம் கட்டை பகுதியில் கொழும்பிலிருந்து வந்த பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன் காரணமாக பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சில வர்த்தக நிலையங்கள் தரைமட்டம் ஆகியுள்ளன. மட்டக்களப்பு
Read more( விளையாட்டுப் பொம்மைகள் ) …✍️✍️✍️✍️✍️விளையாட்டுப் பொம்மை இங்கேஒருவருக்கொருவர்விளையாட்டுப்பொம்மைகள்தானோ ? பிறர்உள்ளம் அறியாநம் அறிவென்னஅறிவோ ? முகக்குறிப்பைப்படிக்கத்தெரியாமல் … கண்கள்உணர்த்தும் …உணர்வறியாமல் … நாம்ஒருவருக்கொருவர்வெறும்விளையாட்டுப்பொம்மைகள்தானோ ? கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன்
Read moreமுட்டை இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அரச வர்த்தக இதர சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்துள்ளார். எனினும், பண்டிகைக் காலங்களில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் அவர்
Read moreதென் ஆப்ரிக்காவில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு சமய நிகழ்வுகளில் கலந்துக்கொள்ளும் பொருட்டு பயணித்த வேளை மாமட்லகலாவில் அமைந்திருக்கும் பாலத்தை
Read moreமுச்சக்கரவண்டி சாரதி ஒருவரிடம் இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று 28 சிறைத்தண்டனை விதித்துள்ளது. போக்குவரத்து விதிமீறல் தொடர்பில் சட்ட நடவடிக்கை
Read moreவவுனியா, சமனங்குளம் பகுதியில் இருந்து 23 வயது யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் நேற்று தெரிவித்துள்ளனர். வவுனியா, சமனங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில்
Read moreஅனைத்து ரசிகர்களாலும் விரும்பி பார்க்கப்படும் ஐ.பி.எல் திருவிழா மிக சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. 17 வது ஐ.பி.எல் போட்டிகளானது 22 ம் திகதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்
Read moreகை, கால் மற்றும் வாய் வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, பொரளை சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கு
Read moreஆப்கானிஸ்தானில் இன்று காலை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இன்று காலை 5.44 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இது ரிச்டர் அளவில் 4.2 ஆக பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலநடுக்கமானது 124கி.மீ
Read moreநாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்த வெப்பநிலை காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக தேவையற்று வெளியில் செல்வதை தவிர்க்குமாறும்,அதிகளவான நீரினை பருகுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பம் காரணமாக அதகளவில்
Read more