சுறறுலா பயணிகளை ஏற்றி சென்ற படகு தீப்பற்றியது..!

தாய்லாந்தின் சுற்றுலாப் பிரயாணிகளை ஏற்றி சென்ற படகு திடீர் என தீப்பற்றியது.

இதனையடுத்து படகில இருந்தவர்கள் கடலுக்குள் குதித்தனர் இதனை அறிந்த பொலிஸார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுப்பட்டனர்.

இதன் காரணமாக பலர் காப்பாற்றப்பட்டனர்.குறித்த படகானது தாய்லாந்தின் கோதா விற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *