Month: February 2025

கவிநடைபதிவுகள்

தமிழ் கவிதையை சுவாசித்து வாழ்ந்தவன்..!

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 *உலக தாய்மொழி* *தினம்…* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 தமிழர்களின்‘தாய்மொழி’ தான்தமிழ் என்றுபலரும் நினைத்துள்ளனர்…ஆனால்பல மொழிகளுக்கும்தாய்மொழி‘தமிழ்தான்’ என்றுவரும் காலம் உணர்த்தும்….. ! ‘யாமறிந்த மொழிகளிலேதமிழ்மொழி

Read more
உலகம்செய்திகள்

வணிகவளாகத்தின் கூரை இடிந்து உடைவு..!

வணிக வளாகத்தின் மேற்கூரை நேற்று இடிந்து வீழ்ந்ததில் 06 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தென் அமெரிக்காவில் அமைந்துள்ள பெரு நாட்டில் இடம் பெற்றுள்ளது.இந்த விபத்தின் போது

Read more
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் –  பங்களதேஷ் இடையில் வர்த்தகம்..!

பாகிஸ்தான் பங்களதேஸ் ஆகிய நாடுகளிற்கிடையில் தற்போது வர்த்தகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய முதல் முறையாக 50ஆயிரம் மெற்றிக்தொன் அரிசியினை ஏற்றிக்கொண்டு பாகிஸ்தான் தேசிய கப்பல் கழகத்தின் கப்பல் ஒன்று பங்களதேஸ்

Read more
செய்திகள்

போப் பிரான்ஸிஸ் ஆண்டகையின் உடல் நிலை குணமடைய பிராத்தனை செய்யுமாறு கோரிக்கை..!

போப் பிரான்ஸிஸ் ஆண்டகையின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக வத்திக்கான் தேவாலய நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவர் குணமடைய பிரார்த்தனை செய்யுமாறு கத்தோலிக்கர்களை கேட்டுக்கொண்டுள்ளது வத்திக்கான் தேவாலயம்.

Read more
இந்தியாஇலங்கைசமூகம்பதிவுகள்

பின்னல யானைகள் சரணாலயத்திலிருந்து கடந்த ஆண்டு 956 மில்லியன் ரூபா வருமானம்

பின்னவல யானைகள் சரணாலயத்திலிருந்து கடந்த ஆண்டு 956 மில்லியன் ரூபா வருவாய் கிடைத்துள்ளதாக பின்னவல நிர்வாக குழு தெரிவித்துள்ளது.  இதன்படி இந்த ஆண்டு ஜனவரியில் ரூ. 122.9 மில்லியனும்,

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கைபதிவுகள்

யாழில் ரயில் மீது கல் வீச்சு தாக்குதல் நடாத்திய சிறுவர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் ரயில்கள் மீது கல் வீச்சு தாக்குதலில் ஈடுபட்டு வந்த மூன்று சிறுவர்களை யாழ்ப்பாண பொலிஸார் நேற்று சனிக்கிழமை (22) கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் பயணிக்கும் ரயில்கள்மீது

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கைபதிவுகள்

அழகுக்கலை நிபுணர் கைது! வெளிநாட்டு சிகரெட்டுகளுடன்

வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக கொண்டு வந்த நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று சனிக்கிழமை

Read more
அரசியற் செய்திகள்அரசியல்இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கைபதிவுகள்

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை – ஜனாதிபதி

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு இன்று (23) விஜயம் செய்தபோதே

Read more
அரசியற் செய்திகள்அரசியல்உலகம்செய்திகள்பதிவுகள்

எலான் மஸ்க்கின் மகன் செய்த செயலால் மேசையை மாற்றிய டொனால்டு டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் பொறுப்பேற்றார். அவரது நிர்வாகத்தில் செயல் திறன் நிர்வாகத்துறை தலைவராக உலக பெரும் பணக்காரர் எலான் மஸ்க் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Read more
இலங்கைசெய்திகள்பதிவுகள்

வைத்தியசாலை மலசலகூடத்தில் குழந்தையை பெற்று ஜன்னலால் வீசிய மாணவி

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயது மாணவி ஒருவர் மலசலகூடத்தில் குழந்தையை பெற்று ஜன்னல் வழியாக வீசிய குழந்தை காப்பாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் சம்பவம் இன்று (23)

Read more