பலமும் …. பலவீனமும்…
சிந்தும் பார்வையால்மனதுக்குள்சிந்து பாடவைக்கின்றாய்… கைகளைபற்றிக் கொண்டுகடினங்களை வற்றசெய்கின்றாய்… ஆசைகள் அத்தனையும்உனை கண்டுஆரவாரம் செய்கிறதே… நீதேநீர் கடையினிலேதேநீர் அருந்துகையில்தேரடி அருகில்நானிருந்தும்தனை கண்டுஇளைப்பாருகிறேன்… தேம்பி அழும்நேரத்தில்கண்ணம்வீங்கி வாடும்சோகத்தில்… ஏங்கி மனம்தவிக்கையிலேமூச்சு
Read more