பதிவுகள்

கவிநடைபதிவுகள்

சொர்க்கம் காண்பவர்கள் இவர்கள்..!

மீனவர்கள்… மீன் அவர்கள் நீந்தும் நேரத்தில் சொர்கம் காண்பவர்கள் ( கடலோடும் போது ) … கரையேறியதும் துடிக்கும்மீனைப்போலவே … ஏனெனில் வலையில் மீன் கிடைத்திருந்தால் கஞ்சி

Read more
கவிநடைபதிவுகள்

சமர் பேசுகிறது..!

மரணித்துப் போகும் மனித நேயம். ❗ சாகா வரம் பெற்றுஉலகமெங்கும்கலகம் செய்யும்சமர் நான் பேசும்சங்கதியை கேளுங்கள்❗ மனிதன் என்றுமார்தட்டிக் கொள்ளும்உங்களுக்குள்மமதைபெருமைபேராசைஇன்னும் சொல்லப்போனால்❗ போட்டிபொறாமைபிறர் நலன் பேனாமைபோர் குணம்மனித

Read more
கவிநடைபதிவுகள்

மரணித்து போன மனிதம்..!

மரணித்துப் போனமனிதம் …அன்பைக்கழித்து விட்டு ,கருணையைக்கழித்துவிட்டு ,மனிதாபிமானத்தைக்கழித்து விட்டு …கணக்கில் என்ன ஈவு ( மீதம் ) வரும் ? மனித உருவில்மிருகங்களே வரும் …தனிமனித வாழ்வுரிமைமதிக்கப்படாமல்

Read more
கவிநடைபதிவுகள்

விவசாயியின் குரல்..!

வெயிலில்குடைபிடித்துகூட்டிகழித்துபார்த்தால்விவசாயிக்குவியர்வைமட்டுமேமிச்சம். பச்சைபசேல்எனவளர்த்தேன்.அடுத்தமழைஇயற்கைசொறியுமோ?காவிரிதண்ணீர்வைத்துவிளையாடும்அரசியல்வியாபாரிகள்அறிவாரோ? தவிச்சவாய்க்குதண்ணீர்தராதஇனவெறியர்கள்அறிவாரோ? அரசுநிவாரணம்வழங்குமோ?உழுதகணக்குகண்ணீர்சொறியுமோ? விவசாயத்தைவிவசாயிகளைகாக்காததேசம்உணவுபஞ்சத்தில்சாகட்டும். பஞ்சபூதங்களைவிற்றுதின்றுசெரித்தஅரசியல்அரசாங்கபதவிகள்இயற்கைதிருடர்கள். விவசாயிகளின்குரல்சபையேறிஅவன்விளைவித்தஉணவுபொருட்களுக்கானவிலையைஅவன்நிர்ணயிக்கவாழ்த்துக்கள். கார்பரேட்தரகர்களின்அரசியல்வியாபாரம்அழியட்டும். கேலோமி🌹🌹🌹மேட்டூர் அணை9842131985

Read more
கவிநடைபதிவுகள்

அமெரிக்கா,இங்கிலாந்து,ரஷ்யா இவைகளை எதிர்த்து பேச யார் இருக்கிறார்?

வலுத்தவன் அடித்தால் பாதிக்கப்பட்டவனுக்கு உதவாமல் அடித்தவனை திருப்பி தாக்காமல் புத்திமதி சொல்லாமல் பாதிக்கப்பட்டவனை கூட சேர்ந்து உதைக்கும் நாடுகள் உலகம் முழுவதும் நீக்கமற. இங்கு ரஷ்யா அமெரிக்கா

Read more
பதிவுகள்

யார் கொடுத்தார் உரிமை?

பெண் குழந்தைகளும்தட்காலமும்……. ❗ பிரசவத்தின் பின்னேபெண் குழந்தைகள்ளி ப்பால் குடித்துஉயிர் பறித்த கற்காலம்பெண்பிரசவிக்கும் முன்னேகருவறையில் உயிர் பறிக்கும்இக்காலம் ❗ ஐந்து பெண் பெற்றால்அரசனும் ஆண்டியாவான்அன்று சொன்னதுஅச்சு பிசகாமல்இன்றும்

Read more
கவிநடைபதிவுகள்

இன்றைய மொபைல்..!

🌹🌹🌹அலைபேசியே 🌺🌺🌺அன்புள்ள அலைபேசியே… என்னிடம்திணறுகிற திறன்பேசியே… என்னைவிட என் காதலை,எவ்வளவு நீ உணர்ந்திருக்கிறாய்…அதனாலோ என்னவோ,அனேகமுறை அணைக்கப்பட்டிருக்கிறாய்… என்னவளின் அழைப்பில்… நீ!எத்தனை முறை கதறியிருப்பாய்… அவளது கோபத்தால்… நீ!அத்தனைமுறை

Read more
கவிநடைபதிவுகள்

ஆதி முதல் யூதர்கள்..!

ஆதிமுதல்யூதர்கள்தந்தையர்மதம்.முதல்மகன்இஸ்ரவேல்சந்ததி. கிறிஸ்தவர்கள்.இளையவன்இஸ்மவேல்சந்ததிமுஸ்லீம்கள்.இதுதான்பண்டையவரலாறு. அன்பைஉலகெங்கிலும்போதிப்பதாகசொல்லும்கிறிஸ்தவம்ஒருகண்ணத்தைஅடித்தால்மறுகன்னத்தைகாட்டசொல்லும்கிறிஸ்தவம்உலகெங்கிலும்வியாபாரத்தின்மதத்தின்கலாச்சாரத்தின்பண்பாட்டின்கல்வியின்மொழியின்இனத்தின்பெயரால்உலகம்முழுவதும்அடிமைபடுத்தியதுஏன்? பாலஸ்தீனஅராபத்தைபலயூதர்களைகொன்றதுஏன்? தந்தையின்மதத்தைஅழிக்கதுடித்ததுஏன்? உலகத்தில்ஈழ தமிழர்கள்படுகொலைகளுக்குமுன்பேயூதர்கள்கொத்துகொத்தாககொன்றுகுறிக்கப்பட்டதுஏன்? அன்புஅன்புஎன்றுகூறிஇந்தியாமுழுவதும்அதன்அதிதீரமன்னர்களைநயவஞ்சகமாகவீழ்த்தியதுஏன்? இங்குஉலகில்உள்ளமற்றமதங்களைதீவிரவாதிகளாககாட்டியதுஏன்? இந்தியசுதந்திரத்திற்காகசகோதரர்களாகபோராடியஇந்துமுஸ்லீம்மதத்தவர்களைதுண்டாடிபாகிஸ்தான்இந்தியாஎன்றுபிரித்துஇன்றுவரைஎங்களுக்குபகைநாடுகளாகஆக்கியவர்யார்? உலகில்உள்ளவேறுஎந்தமதமும்தன்மதத்தைபரப்பமுயற்சிசெய்யாத போதுஏதோஓர்மதத்தின்காரியவீரியபணபலத்தில்ஆயுதபலத்தில்உலகெங்கிலும்மனிதர்களுக்குஅச்சுறுத்தல். மற்றமதங்கள்தன்மதத்தைஇனத்தைமொழியைபண்பாட்டைகலாச்சாரத்தைதக்கவைக்கபோராடினால்அதைதீவிரவாதம்புரட்சிபோர்கொலைஎன்றுகூவுவதுயார்? பிறருக்கானஅடையாளத்தைதடயத்தைபயணத்தைதடுத்துநிறுத்தும்எந்தமதமும்இனமும்அதன்இராணுவமும்கட்டமைப்பும்நிச்சயம்பலமற்றமனிதர்களின்போராட்டத்தையுத்தத்தைஇரத்தபீறிடலைகொலையைஅப்பாவிமக்களின்சாவைசந்தித்தேதீரும். நீவாழஆளபிறரைஅடிமைஆக்காதே!உன்னைவிடவலிமையானவனைசந்திக்கபுரட்சியாளனைஅதுசாமானியனைஒர்சாதாரணஇனத்தில்தளத்தில்தடத்தில்உருவாக்கியேதீரும். போர்தவிர்க்கமுடியாதது.மனிதன்ஆசையின்இச்சையின்சகதியில்தேன்அள்ளிகுடிக்கநினைக்கையில்! மண்ணில்பிறரிடத்திலேஉன்மதம்மொழிபண்பாடுகலாச்சாரம்பெருமைபேசிவளர்க்காதே! இங்குமருது சகோதரர்கள்கட்டபொம்மன்திருப்பூர் குமரன்பாரதிவவூசிநேதாஜிகாந்திபாலகங்காதர

Read more
கவிநடைபதிவுகள்

ஏவுகணை ஆயிரமாயிரம் பாய்கிறது..!

பசிக்கின்ற வயிறுக்கு போரிட்ட இனக்குழுக்கள்-இரத்தருசிகண்டு கேவலமாய்ஆடுகிறதே இன்று…! ஏவுகணைகள் ஆயிரமாயிரம்ஏவுதலால் சாவுபல்லாயிரம்! இனக்குழுக்கள் மோதலினால்இன்னுயிர் இழந்தனராயிரம்..! மூர்கமான மனிதராலே உலகம் அழியுதுமூச்சுவிடும் காற்றில்கூட அனல் தெறிக்குது…! புல்பூண்டு

Read more