பதிவுகள்

கவிநடைபதிவுகள்

விடுதலை வேண்டி தவிக்கும் நாடுகள்..!

விடுதலை வேண்டித்தவிக்கும் நாடுகள் ,மானுடஇனங்களுக்கெல்லாம் …! உன் சூரியப் பார்வைஒன்றே போதும் …! எரிதழலாய்கிளர்ந்தெழுவார்மக்களெல்லாம் …! இந்தப் பூமி உருண்டையில்எங்கெங்கேஅடக்குமுறையும் ,அடிமைத்தனமும் நீடித்துக்கிடக்கிறதோ ? அங்கெல்லாம்உன் சுவாசக்

Read more
கவிநடைபதிவுகள்

இதனால் மட்டுமே உயரும் வாழ்க்கை..!

சிகரம்…..❗ சிகரம் தொடுவது ஒன்றும்சிரமமான காரியம் அல்லசிந்தனையில்❗ வந்து உன்னை ஆராத் தழுவி வாழ்த்துக்கள் பாடிவரவேற்கப் போவதில்லைவெற்றி❗ வெறு வாய்மென்றுவயிற்றுப் பசி தீர்வதில்லைதீராத நோயுமல்லவறுமை❗ வாடி வதங்கிஅடங்கி

Read more
கவிநடைபதிவுகள்

தொடுவானம் …!

சிகரம் இளைஞனேதொடுவானம் தூரமில்லைதொடமுயற்சித்தால்….! பெரும்பாறை சிற்பமாகும்சிறுஉளி செதுக்கினால்……! எட்டி நடைபோட்டுஎட்டாத சிகரத்தையும்எட்டு.உன் காலடித்தடத்தால்……..! விழித்தெழு…..விரைந்தெழுபாறைநடுவே சிறுறிசெடியாய்உன் முயற்சியினால்……! உன் வெற்றியினால்…..அடையட்டும் சிகரம்உன் உயரம்………..!!!! உஷா வரதராஜன்.பெங்களூர்

Read more
கவிநடைபதிவுகள்

இது இந்தியாவில் இல்லை..!

விவசாயத்தின்பரிணாமம்முன்னேற்றம்உயிர்களைஉயிர்வாழிகளைமுற்றிலும்தொலைத்துஇயந்திரமயமானது. செயற்கைநஞ்சுமருந்துகளின்வேகத்தில்தன்இயல்புதன்மைஇயற்கைதன்மைதொலைத்தது. ஓய்வுஎன்பதுஇல்லாமல்நிலமகள்ஒன்றைகோடியாக்கிதரதரகர்களும்கார்பரேட்விஞ்ஞானிகளின்உயிர்கொல்லிகலைகள். வான்மகளைதவிரஇங்குநீருக்குயாரும்கொடையாளிஇல்லை.தாகத்துக்குதண்ணீர்தரஇயலாதவக்கற்றஅரசியல். சுயநலமக்கள்.பங்கீடுஎன்பதுஇந்தியாவில்இல்லை.உலகமனிதாபிமானத்தின்எல்லையில்கூடஇங்குயாரும்இல்லை. இங்குவேற்றுமையில்ஒற்றுமைஎன்றுபெருமைபடஏதும்இல்லை.மழைபொலிக.உயிர்வளம்பெருகபிராத்தனைமட்டுமே! அதுவும்மதம்கடந்து.மனிதம்உணர்ந்து.பாவம்சாகும்வரைஇங்குஉணவுஉண்ணதான்வேண்டும். பணத்தைபொன்னைஅல்ல.இங்குபிணம்தின்னிபெண்தின்னிஅரசியலில்விவசாயம்தப்பிபிழைக்கட்டும். கேலோமி🌹🌹🌹மேட்டூர் அணை9842131985

Read more
கவிநடைபதிவுகள்

நாட்டுக்கு நாடு எல்லைகள் தேவையா..?

இங்கே ஒரு நாட்டுக்கு நாடு எல்லைகளே தேவை இல்லை … இங்கே எவர்க்கும் எவனையும் ஏமாற்றிப் பிழைப்பு நடத்த ஒரு தேவையும் இல்லை …! நான் எனக்கான

Read more
கவிநடைபதிவுகள்

உலகில் யாரும் இதற்காக இல்லை..!

இங்குவெளிச்சம்தான்தேவை. பாழும்மெழுகுவர்த்திஉருகுகிறதுஎன்றுவருந்துவார்உலகில்இல்லை. ருசிக்குமுன்உயிர்வதைதயவுகருணைஇரக்கம்பெரிதில்லை. பிறஉயிர்களின்வதைஊண்புண்என்பதுஇங்குஅனைவருக்கும்தெரியும். மசாலாக்களின்சுவையில்மறந்ததுஉயிர்வதை. மெழுகுவர்த்திஉருகிபோனதுஇரக்கமற்றசந்ததிகளிடம்.கேலோமி 🌹🌹🌹மேட்டூர் அணை9842131985

Read more
கவிநடைபதிவுகள்

துரதிஷ்டவசமாக இப்படி உயிர் பிரிந்தது..!

சூறாவளியில்மரம்பேருந்துமேல்விழுந்ததோ! மரமே!கருணைகொள்.தயவுசெய்துபயணித்தவர்களின்உயிர்பயணத்தைநிறுத்தாதே! உறுதிதன்மைகொள் . நல்வேர்ஊன்று.மண்ணைதுளைத்துசெல்.விண்முட்டு. பருவத்தேமுக்காலமும்கனிகள்கொடு.பறவைகள்பசியாறட்டும். நிழல்தா!நேசமாகதென்றல்தழுவு.தயவுபாராட்டு. மண்உயிர்கள்அமைதியாகஉன்நிழலில்வாழட்டும்.கேலோமி🌹🌹 மேட்டூர் அணை9842131985

Read more
கவிநடைபதிவுகள்

மழை வரும் போதெல்லாம் இது நடக்கிறது..!

மழைவரும்போதெல்லாம்காகிதகப்பல்செய்யபழகுவோம். கத்திகப்பல்பெரியகப்பல்சிறியகப்பல்என்றுபல்வேறுமாடல்களில். சந்தோஷத்தின்விழுமியம்என்றுஇங்குஇருக்ககூடுமானால்அதுகாலம்மட்டுமே! காலம்கடத்திபெறப்படும்எந்தஒர்பொருளும்தயவும்நீதியும்அன்பும்தண்டனையும்பெரியதாகஏற்பதற்கில்லை. சிறியகாரியத்தில்ஏற்பட்டஅந்தநேர்மையானஅப்பழுக்கற்றசந்தோஷத்தைகாலம்கடந்துகோடிபில்லியன்களாலும்தரஇயலாது. காலத்தே!பருவத்தே!செய்.இங்குகாலத்தைஆசரி.நிகழ்காலத்தைவிட்டுவிடாதே! கேலோமி🌹🌹🌹மேட்டூர் அணை9842131985.

Read more
கவிநடைபதிவுகள்

கப்பலை வாங்கியவனுக்கு இது கிடைக்குமா..?

காகிதத்தில் கப்பல் விட்டு களித்த காலம்அட டா அதில் தான்எத்தனை எத்தனைஆனந்தம் …! அன்றுநன்றாக மழை பெய்ததுநமது வீட்டு வாசலில்தண்ணீரும் நிரம்பிஇருந்தது …! நீர் குமிழிகள் பார்த்துப்

Read more
கவிநடைபதிவுகள்

இப்படியும் ஓர் ஆதங்கம்..!

ஆதங்கம்!!! தேடுகிறேன் உண்மை அன்பை! ஏங்குகிறேன் உண்மை பாசம்தேடி! கரங்கொடுத்து உதவிபெற்றவர்கள்கூட உதாசீனப்படுத்தல் உள்ளத்தில் வலி! நல்லநட்பாய் நான் நினைத்தவர்கள் துரோகம்,செய்ததன் காரணம் தெரியா உளைச்சல்! உறவுகளோ

Read more