சமூகம்

சமூகம்செய்திகள்நிகழ்வுகள்

Doctor.கதிரவேற்பிள்ளை அவர்களின் நினைவில் அஞ்சலி நிகழ்வு

மருத்துவப்பணியாலும் சமூக சேவைகளாலும் மக்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம்பிடித்த முன்னாள் மாவட்ட வைத்திய அதிகாரி டொக்டர் கதிரைவேற்பிள்ளை அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு கார்த்திகை மாதம் 13 ம்தி

Read more
சமூகம்செய்திகள்விளையாட்டு

யாழ் இந்துக்கல்லூரியின் திடல் மைதானம் அங்குரார்ப்பணம்

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு விசாலம் பொருந்திய மைதானமாக திடல் இன்று நவீன வசதிகளுடன் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழையமாணவர்களின் நிதிப்பங்களிப்பினால் , நவீன வசதிகளுடனும் வடிவமைப்புடனும் இந்த

Read more
சமூகம்செய்திகள்

E-kalvi வெளியிட்ட தமிழ் மாணவர்களுக்கான செயலி – WSG 1.0

தமிழ் மாணவர்கள் தாங்களாகவே தம்மை பரீட்சைகளுக்கு தயார்படுத்த தேவையான வினாக்கொத்துக்களுடனும் விளக்கங்களுடனும் கூடியதுமான செயலியை E-Kalvi அமைப்பு அண்மையில் வெளியீடு செய்துள்ளது. கைத்தொலைபேசியிலோ அல்லது கணனியிலோ குறித்த

Read more
சமூகம்சாதனைகள்செய்திகள்

கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் ரவீந்திரனுக்கு யாழ்விருது

சமயத்துக்கும் சமூகத்துக்கும் பணியாற்றும் மாண்புடையோருக்கு வழங்கப்படும் யாழ்விருது இந்த வருடம் யாழ்ப்பாணம் கல்வியியற் கல்லூரி விரிவுரையாளரும் சமூகப்பணியாளருமாகிய திரு ஆ.ரவீந்திரன் அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. யாழ்மாநகரசபை சைவம்

Read more
சமூகம்சாதனைகள்செய்திகள்

87 ஆவது வயதில் முதுகலைப்பட்டம்- சாதனையை பதிவுசெய்யும் தமிழ் பெண்

கனடாவின் வசித்துவரும் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் வரதலட்சுமி சண்முகநாதன் தமது 87வது வயதில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள யோர்க் பல்கலைக்கழகத்தில்

Read more
சமூகம்செய்திகள்

மூத்த விரிவுரையாளர்கள் ஆறுபேர் பேராசிரியர்களாக தரமுயர்வு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மூத்த விரிவுரையாளர்களாக பணியாற்றிய ஆறு பேர் பேராசிரியர்களாக தரமுயர பல்கலைக்கழக பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. பேரவையின் மாதாந்தக்கூட்டம் துணைவேந்தர் சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெற்ற போது

Read more
சமூகம்செய்திகள்

நோபல் பரிசுக்கு இணையாகக் கருதப்படும் Right Livelihood பரிசை இவ்வருடம் வெல்பவர்களில் இந்தியாவின் LIFE அமைப்பும் ஒன்று.

இவ்வருடத்துக்கான Right Livelihood பரிசுகளை வெல்பவர்கள் நால்வர் யார் என்பது இன்று அறிவிக்கப்பட்டது. குழந்தைகளின் உரிமை, பழங்குடிகள் உரிமை, சுற்றுப்புற சூழல் பேணல் ஆகியவைகளுக்காகப் போராடும் கமரூன்,

Read more
சமூகம்செய்திகள்

இரண்டாம் வருடமாக இம்முறையும் பாரிஸ் தேர் வீதியுலா நடைபெறாது!

பாரிஸ் நகரில் தமிழர்கள் அதிகமாகக் கூடும் இடத்தில் அமைந்துள்ள மாணிக்கவிநாயகர் ஆலயத்தின் பஞ்சரத தேர்த் தெருவீதியுலா சுகாதார நிலைமைகள் காரணமாக இந்த முறையும் நடைபெறமாட்டாது. நாளை மறுதினம்

Read more
சமூகம்செய்திகள்

பிரான்ஸ் லூட்ஸ் மேரி ஆலயத்தில் 9 ஆயிரம் யாத்திரிகர் திரண்டனர்.

பிரான்ஸின் லூர்து மாதா தேவாலய வளாகத்தில் கொரோனா நெருக்கடிளுக்குப் பின்னர் நேற்று முதல் முறையாக சுமார் ஒன்பது ஆயிரம் பேர் ஒன்றுகூடினர் என்று அறிவிக்கப்படுகிறது. வைரஸ் நெருக்கடிக்கு

Read more
Featured Articlesசமூகம்செய்திகள்

போதைவஸ்து பாவனையாளர்கள் வாண வெடிகளால் விரட்டியடிப்பு!பாரிஸ் ஸ்ராலின் கிராட்டில் சம்பவம்.

நள்ளிரவில் வீதிகளில் கூடி போதைப் பொருள் மற்றும் மது அருந்தி அட்டகாசங்களில் ஈடுபடுவோர் மீது குடியிருப்பாளர்கள் வாண வெடிகளைச் செலுத்தி விரட்டி அடித்துள்ளனர். தொடர்ந்து இரவில் கூடி

Read more