கவிநடை

வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்

கவிநடைபதிவுகள்

இவை எல்லாம் அதிகம் நடக்க காரணம், மக்களிடம் பொறுமை இன்மையே.!

வாகன விபத்துகள் அதிகமாக நடக்கும்காரணங்கள் பல … அதில் ஒரு சில ….. மக்கள் தொகைப்பெருக்கமும் …! அதற்கேற்ப வாகனங்கள்பெருகியதும் …விரைவாகச்சென்று சேரும் நோக்கில் …அதி விரைவு

Read more
கவிநடைசெய்திகள்

இவர்கள் இருக்குமிடம் மாளிகை தான்..!

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 *உலக குழந்கைள் தின* *சிறப்பு கவிதை* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 குழைந்தைகள்_தினம் இந்த உலகில்யாரும் ஏழை இல்லைஒரு சிலரைத் தவிர…ஆம்….!எல்லோருக்கும்இறைவன்“குழந்தை செல்வத்தைக்”கொடுத்திருக்கிறான்….. குழந்தைகள்வீட்டுக்குள்ளேவிளையாடும்

Read more
கவிநடைபதிவுகள்

இப்படியும் சாரதிகள்…!

நல்ல சாரதி தன் வாகனத்தை கவனமாக ஓட்டலாம். விபத்து என்பது இன்னொருவரின் உயிரை உடலை வாகனத்தை மக்களை குடும்பத்தை சமூகத்தை காவு வாங்கும். வாகன பராமரிப்பு இரு

Read more
கவிநடைபதிவுகள்

ஞானத்தை கொடுக்கும் போதி மரம்..!

✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️ *அனுபவமே* *சிறந்த ஆசன்* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் ✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️ அனுபவம் ஞானத்தைக் கொடுக்கும்போதிமரம்…!! அடிக்காமல்திட்டாமல்தேர்வு வைக்காமல்பல பாடங்களைகற்றுக் கொடுக்கும்பள்ளிக்கூடம்…!! சிலர்கேட்டுபெற்றுக் கொள்வார்கள்..!!பலர்பட்டு தெரிந்துக்கொள்வார்கள்.. கைகள்

Read more
கவிநடைசெய்திகள்

மனிதர்களின் வரம்

சிரிப்பு மனிதர்களின் வரம். ஆரோக்கியம். ஆனந்தம் மகிழ்ச்சி. ஆரவாரம் அ முதல் ஃ வரையிலான உயிரெழுத்து நகைப்பு பயிற்சி. இடுக்கண் களைய அரிய முயற்சி. சிரிப்பு மழை

Read more
கவிநடைசெய்திகள்

கோபத்தின் கண்ணாடி..!

சமையல் விருந்தோம்பலின் இதயம். வெறுப்பின் கோபத்தின் சினத்தின் கண்ணாடி. சுவையின் ஊடல் கூடல் ருசி பசி காதல் விருப்பு இவற்றின் தரிசனம். உணவு சுவையில் அறுசுவை மட்டுமல்ல

Read more
கவிநடைசெய்திகள்

வல்லரசுகளின் கனவு தகர்ப்பு..!

இன்றைய இளைஞர்களின் கேளிக்கை விருந்து தடபுடல். இளைஞர்களின் அறிவு இழப்பு. எதிர்கால ஆரோக்கியமின்மை. இந்தியாவின் வருங்கால வல்லரசு கனவின் தகர்ப்பு. பண முதலைகளின் செல்வ செழிப்பு. போதையின்

Read more
கவிநடைசெய்திகள்

நினைவுகளின் சங்கமம் அவள்..!

நீ நான் அவள் நீயின்றி நான் இல்லைநானின்றி நீயில்லைஅவளின்றி(மகள்) நாம் இல்லை நம்மளுடைய ஒவ்வொரு நினைவுகளின் சங்கமம் தான் அவள் அவளுக்காக நாம் செய்யும் ஒவ்வொரு தியாகமும்

Read more
கவிநடைசெய்திகள்

இப்படி ஒருவரா ?

எனக்காய் வந்த தேவதை கண்ணின் மணியாய்த் திகழ்பவள்கவிக்குள் கருவாய் இருப்பவள்..!வண்ணம் கொஞ்சும் மலரிவள்வஞ்ச மில்லாத அழகிவள்..!பெண்ணாய்ப் பிறந்த திருமகள்பெருமை சேர்ப்பாள் என்மகள்..!மண்ணில் இவள்போல் இல்லையேமயக்க வைக்கும் தேவதை..!

Read more
கவிநடைசெய்திகள்

கடவுளுக்கு நிகரானவர்கள் காப்பகத்தில்..!

முதியோர் இல்லம் இன்றைய பெற்றோர்களுக்கு நிரந்தர இல்லம் பிள்ளையை கருவறையில் சுமந்து வகுப்பறைக்கு அனுப்பிவிட்டு அலுவலக அரைக்கும் அனுப்பிவிட்டுபெற்றோர்கள் கடைசியாக இருக்கும் இல்லம் பெற்றோர்கள் பிள்ளைகளை பாரமாக

Read more