சட்டத்திட்டங்கள் சரியாக அமைந்தால்..!
யாசகர் எவருமில்லாநாடு எதுவோ …அதுவேநனி சிறந்த நன்னாடு …சட்ட திட்டங்களைச்சரியாய் தீட்டி …! உழைத்துப் பிழைக்கவேலையும் ,வேலைக்கேற்றஊதியமும் சரிவரவகுத்துக் கொடுத்தால் …மாற்றுத் திறனாளிகளுக்கும்வேலை கொடுக்கலாம் …! யாசிப்பு
Read more