கவிநடை

வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்

கவிநடைசெய்திகள்

சட்டத்திட்டங்கள் சரியாக அமைந்தால்..!

யாசகர் எவருமில்லாநாடு எதுவோ …அதுவேநனி சிறந்த நன்னாடு …சட்ட திட்டங்களைச்சரியாய் தீட்டி …! உழைத்துப் பிழைக்கவேலையும் ,வேலைக்கேற்றஊதியமும் சரிவரவகுத்துக் கொடுத்தால் …மாற்றுத் திறனாளிகளுக்கும்வேலை கொடுக்கலாம் …! யாசிப்பு

Read more
கவிநடைசெய்திகள்

மண்ணும் மனிதமும்..!

மண் நலமுடன்வாழ்ந்தால் தான் …மண்ணுயிர்கள்நலமுடன் வாழும் …மண்ணுயிர்கள்நலமுடன் வாழ்ந்தால் தான் …இங்கே மனிதனும்நலமுடன் வாழ முடியும் …! இதை அறியா மானுடா ?உனக்கா பகுத்தறிவு ?ஆயிரமாயிரம் கேள்விகள்எனக்குள்

Read more
கவிநடைசெய்திகள்

இரம்மியங்களின் தூரிகை..!

வானவில் வர்ணஜாலத்தின் முப்பரிமாணம். வண்ணங்களின் இயற்கை கலவை. கண்களின் சிநேகம். ஆகாயத்தின் வில் வித்தை வெள்ளை மேகங்களின் தூரத்து காதலன். இரம்மியங்களின் தூரிகை வரையும் சிநேகித பாவம்.

Read more
கவிநடைபதிவுகள்

உங்களது கண்கள் எங்கு இருக்கிறது…!

நீங்கள் காரில் ஏறிப் போனால்கடவுளென்ற நினைப்போ …பாதையோரப் பாத சாரிகள்என்ன களிமண்ணோ …! பள்ளிக்குச்செல்லும் ஆர்வத்தில் வந்தஇந்தப் பிஞ்சு நெஞ்சத்தில்சேற்றை வாரி இறைத்தாய் …! கல்வி என்னும்

Read more
கவிநடைபதிவுகள்

பெண்களே பார்த்து செலலுங்கள்..!

சில தேவதைகள் நடந்து செல்வதை பொறுக்காத சில கழிசடை கார்களின் அந்த ஒட்டுநர்களின் அவலட்சண மனங்கள். இங்கு விகாரங்கள் செப்பனிடாத சாலைகளின் ஆட்சியாளர்கள் இதயங்களில் மெத்த உண்டு.

Read more
கவிநடைபதிவுகள்

பெற்ரோலியத்திற்காக இப்படியா?

அது பெட்ரோலோ ?பல்லுயிர்களுக்கும்ஆகாரமாகிய நீரோ …?இந்தப் பூமி நமக்கிடும்பொக்கிஷம் …வாழ்வின்அடிப்படை ஆதாரம் … இதை வைத்து ( பெட்ரோலியத்தை ) பணம் சேர்த்த நாடுகளாகட்டும் …அதனை வாங்கிப்

Read more
கவிநடைபதிவுகள்

மனித இனம் ஏன் இதை புரிந்துக்கொள்ள மறுக்கிறது?

உயிர்க்காற்று என்றும்பிராணன் என்றும் இந்த உடலில் உயிர் வாழ எடுத்துக் கொள்ளும் … முதல் ஆகாரம் என்றும் …வெறும் பேச்சளவில்மட்டும் பேசும் மனித இனம் ஏன் இதைப்

Read more
கவிநடைபதிவுகள்

மனிதம் இல்லாத தேசத்தில

ஆசையை சுமந்த மனிதர்கள் இனி அமைதி ஆவது எங்கனம்? தேவையை விரும்பி நாடும் மனிதர்கள் இனி அமைதியை பெறுவது எங்கனம்? இனம் மொழி மதம் நாடு கலாச்சாரம்

Read more
கவிநடைபதிவுகள்

வழி இல்லாமல் வளி மாசடைகிறது இப்படி…!

வளி வழியே! இல்லாமல் மாசடைகிறது மனிதனின் பேராசை பிரபஞ்சம் முழுவதும் விஞ்ஞானம் வளர்ச்சி என்று கூறி நஞ்சுகளோடு கலந்த பஞ்சபூதம். இங்கு நிலம் நீர் நெருப்பு காற்று

Read more
கவிநடைபதிவுகள்

மருத்துவம் எதனை ஆளுகிறது..!

இங்கே மக்களை மக்களாக … ஒரு வாழும் உயிராகவாவது யார் நினைத்தார்கள் … முன்னே மன்னர்கள் ஆட்சிலாவது இதயம் கசிந்து அன்பும் , அருளும் , கருணையும்நிறைந்த

Read more