கவிநடை

வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்

கவிநடைபதிவுகள்

சொர்க்க நரகத்தின் சாம்ராஜ்ஜியம் இது தான்..!

நூலகம்வாழ்ந்தவர்களின்அனுக்கிரகம். ஆசிர்வாதம். நிகழ்காலத்தின்அனுபவத்தின்ஞானத்தின்உயிர் கொடை.உயர்ஆசிர்வாதம். சென்றவர்களின்வரலாறு.நிகழ்காலத்தின்பாலபாடம். இராமபாணம்இராமநாமம்வித்தியாசம்உணர்த்தும்வால்மீகிசாம்ராஜ்யம். நீதிநெறிகள்அறம்ஒழுக்கம்சத்தியம்அனுபவம்உணர்த்தும்வியாச புராணம். திருவள்ளுவம்ஔவைஉணர்த்தும்வாழ்வின்வேதம். முன்சென்றவர்களின்நினைவுபதிவேடுநூலகம். அதன்சுவாசத்தில்நீட்சியில்மீட்சியில்நிகழ்காலத்தில்சிலமணித்துளிகள்கலப்பவர்கள்அறிவின்ஞானத்தின்பேரின்பத்தின்சொர்க்கநரகத்தின்சாம்ராஜ்ஜியத்தைசெதுக்கிதகர்த்துஅடித்துநொறுக்கிதுவம்சம்செய்துஅதன்காலசக்கரத்தின்கடையாணியைகழட்டிபூட்டுவார்கள். நூல்அகம்குளிரமிளிரஒளிரசெய்யஎன்அகத்தின்புறத்தின்வாழ்த்துக்கள். கேலோமி🌹🌹🌹மேட்டூர் அணை9842131985.

Read more
கவிநடைபதிவுகள்

அமைதியான பொக்கிஷம் இது தான்..!

நூலகம் பல நூல்களை ஒன்றிணைந்துஅறியபொக்கிஷமேஉன்னுள் பல உலகங்கள்கண்டேன்அமைதியான அறையில் அகிலங்களைஅறிய வைத்தாய்நீ தோண்டத் தோண்ட கிடைக்கும்மணற்கேணிஉன்னிடம் வந்தாலே எல்லோருமே உயர்நிலைக்குஎத்தனைஎத்தனை வண்ணங்களில் அழகானஅர்த்தமுள்ள அட்சயப் பாத்திரம்நீ உன்னிடத்தில்

Read more
கவிநடைபதிவுகள்

அமைதியாய் காத்திருக்கும் நூலகங்கள்..!

நூலகம்….. ❗ உன்னைநீ உணர்ந்து கொள்ளஉலகம்அதை தெரிந்து கொள்ளகண்கள் பெற்றுநீகபடம் நீக்கிநீவாழ்வை ஜெயிக்க கற்றவர் அனுபவம்நீகற்றுக்கொள்ளஉற்றார்உறவினர்ஊருக்குள்ளேஉலகம் முழுவதும்உன் புகழ் பறந்து செல்ல உன்தேடலின் பசிக்குதெவிட்டா விருந்தளிக்கஅல்லும் பகலும்ஆயிரம்

Read more
கவிநடைபதிவுகள்

நூலகம்..!

தலைப்புநூலகம் நம் அறிவு வளரவும்⸴ உயரவும் கல்வி நிலையங்களுக்கு அடுத்தபடியாக நூலகங்களே முதன்மை பெறுகின்றன. அறிஞர்ப் பெருமக்களின் நூல்களை பொதுமக்கள் படித்து பயன்பெற தொகுத்து வைக்கும் இடமே

Read more
கவிநடைபதிவுகள்

மண்ணில் காலூன்றிய உயிர்கள் இவை…!

சட்டி பானைகள் மண்ணால்செய்யப்பட்டது … இங்கே மண் , வின் , காற்று ,ஆகாயம் , நெருப்பிட்ட பிச்சைநமது உடல் , நம் உயிர் வாழும் கூடு(

Read more
கவிநடைபதிவுகள்

கோடி செல்வத்திற்கு ஈடாகுமா இது..?

மழலைச்செல்வம்!! முதல் தொடுகையில் புனிதம் உணர்ந்தேன்! பொக்கை வாய்ச்சிரிப்பில் புளங்காகிதம் பெற்றேன்! உச்சி முகர்கையில் உள்ளம் மகிழ்ந்தது!முகம்பார்த்து சிரிக்கையில் முத்தமிழாய் இனித்தது! தொட்டிலில் நீஇருக்கமுழுநிலவாய் உன்னைரசித்தேன்! தவழ்ந்து

Read more
கவிநடைபதிவுகள்

இதயம் எதனால் அசையவில்லை..!

நீயே என் இதயம் நீயே என் இதயம்உன் மூச்சுகாற்றேஎன் இதயதுடிப்புஉன் வரவே என் வசந்தம்உன் பார்வையே என் காட்சி உன் கற்பனையே என் கவிதை/ மொழியே என்

Read more
கவிநடைபதிவுகள்

தமிழர்களின் வீரம்..!

காளைகளும்காளையர்களும்மோதினால்வெற்றிபெற்றகாளையருக்குகாளையுடன்கன்னிகைபரிசுஎன்றுவளர்க்கப்பட்டதமிழகத்தின்கரிசல்காடுசெறிவூட்டப்பட்டதமிழர்மரபு. வீரம்உத்வேகம்நம்பிக்கைமுனைப்புதன்னம்பிக்கைமுயற்சிபயிற்சிசிரத்தைவியர்வைவீசிஉப்புபூக்கவைக்கும்ஐல்லிகட்டுஆடுகளம். வாடிவாசல்காளைகள்காளையர்களம். மாடுசிலநேரம்ஜெயிக்கும். களைக்கும். கொம்பில்குடல்உருவிபோடும். திமிழில்தூறவீசும். தமிழரின்தமிழ்வீரம்பேசிவித்தைவிந்தைகற்றுதரும். ஐல்லிகட்டுகலிங்கத்துபரணிபோல்யானைகளின்பெருமைமட்டுமல்ல. காளையர்காளைகளின்வீரம்பேசும். கன்னியரின்காதல்பேசும். உழவுஉழைப்புஉயர்வுபேசும். வாக்கின்உயிரின்உணர்வின்கனவின்நினைவின்அறம்பேசும். தமிழர்களின்தமிழின்காளையரின்காளைகளின்கம்பீரம்.காட்டாறுசமயம்அறியாதசமர்களின்தமிழரின்மெய்யியல்விழிப்புணர்வு. காளைகளின்நினைவுசின்னம். காளையரின்நடுக்கல். இதுவீரவிளையாட்டுமட்டுமல்ல. தமிழரின்உயிர்ப்புஆற்றல். காளைகளும்காளையரும்கன்னியர்களும்சமூகத்தின்அந்தராத்மா. கேலோமி🌹🌹🌹மேட்டூர்

Read more
கவிநடைபதிவுகள்

இதற்காக தான் இவர்கள் பிறந்தார்களா?

இன்றைய சிறுவர்களும் மறந்து போன பாரம்பரிய விளையாட்டுக்களும்…………………………………..ஓடியாடி. ஒளிந்து பிடித்துவிளையாடிவிழுந்து எழுந்துசிந்தும் வியர்வை நீராடிஆழம் விழுதினில் ஊஞ்சல் தானடிஅயர்ந்து தூங்கி எழுந்திடுவோம் ஆதவன் அகிலம் ஆளுமுண்ணே கிட்டிப்பொள்ளும்கிளி

Read more
கவிநடைபதிவுகள்

இவை எல்லாம் நீங்கள் பார்த்ததுண்டா..?

பருவங்கள் எத்தனையோவந்து வந்து போகிறதுதாய்ப் பாலில் உடல் வளர்த்துதளர் நடையில் நடை பயின்றுவிளையாடக் கற்கையிலேவசந்த காலம் வருகிறது …! கொட்டாங்குச்சியில் மண் நிரப்பிகோழி மொட்டுப் போடுவதும் ,கிட்டிபுள்ளடித்து

Read more