கவிநடை

வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்

கவிநடைபதிவுகள்

துரதிஷ்டவசமாக இப்படி உயிர் பிரிந்தது..!

சூறாவளியில்மரம்பேருந்துமேல்விழுந்ததோ! மரமே!கருணைகொள்.தயவுசெய்துபயணித்தவர்களின்உயிர்பயணத்தைநிறுத்தாதே! உறுதிதன்மைகொள் . நல்வேர்ஊன்று.மண்ணைதுளைத்துசெல்.விண்முட்டு. பருவத்தேமுக்காலமும்கனிகள்கொடு.பறவைகள்பசியாறட்டும். நிழல்தா!நேசமாகதென்றல்தழுவு.தயவுபாராட்டு. மண்உயிர்கள்அமைதியாகஉன்நிழலில்வாழட்டும்.கேலோமி🌹🌹 மேட்டூர் அணை9842131985

Read more
கவிநடைபதிவுகள்

மழை வரும் போதெல்லாம் இது நடக்கிறது..!

மழைவரும்போதெல்லாம்காகிதகப்பல்செய்யபழகுவோம். கத்திகப்பல்பெரியகப்பல்சிறியகப்பல்என்றுபல்வேறுமாடல்களில். சந்தோஷத்தின்விழுமியம்என்றுஇங்குஇருக்ககூடுமானால்அதுகாலம்மட்டுமே! காலம்கடத்திபெறப்படும்எந்தஒர்பொருளும்தயவும்நீதியும்அன்பும்தண்டனையும்பெரியதாகஏற்பதற்கில்லை. சிறியகாரியத்தில்ஏற்பட்டஅந்தநேர்மையானஅப்பழுக்கற்றசந்தோஷத்தைகாலம்கடந்துகோடிபில்லியன்களாலும்தரஇயலாது. காலத்தே!பருவத்தே!செய்.இங்குகாலத்தைஆசரி.நிகழ்காலத்தைவிட்டுவிடாதே! கேலோமி🌹🌹🌹மேட்டூர் அணை9842131985.

Read more
கவிநடைபதிவுகள்

கப்பலை வாங்கியவனுக்கு இது கிடைக்குமா..?

காகிதத்தில் கப்பல் விட்டு களித்த காலம்அட டா அதில் தான்எத்தனை எத்தனைஆனந்தம் …! அன்றுநன்றாக மழை பெய்ததுநமது வீட்டு வாசலில்தண்ணீரும் நிரம்பிஇருந்தது …! நீர் குமிழிகள் பார்த்துப்

Read more
கவிநடைபதிவுகள்

இப்படியும் ஓர் ஆதங்கம்..!

ஆதங்கம்!!! தேடுகிறேன் உண்மை அன்பை! ஏங்குகிறேன் உண்மை பாசம்தேடி! கரங்கொடுத்து உதவிபெற்றவர்கள்கூட உதாசீனப்படுத்தல் உள்ளத்தில் வலி! நல்லநட்பாய் நான் நினைத்தவர்கள் துரோகம்,செய்ததன் காரணம் தெரியா உளைச்சல்! உறவுகளோ

Read more
கவிநடைபதிவுகள்

இப்படி இருந்தா இப்படியா நடக்கும்..!

🌹🌹🌹அன்பு அன்பு அன்பு❤️❤️❤️ இவ்வளவு அன்பு வைக்கும் அளவிற்கு நம்மிடம் என்ன இருக்கிறது என்று யோசிக்க வைக்கிற ஒருத்தரைவாழ்க்கையில சந்திச்சு இருந்தா..உண்மையாகவே நீங்கள் அதிஷ்டசாலிதான்.! ஒருத்தவங்க மேல

Read more
கவிநடை

துலாபரத்தில் துளசி இலை..!

துளசிமென்மைமேன்மைநன்மைதரும்மூலிகை. கங்கையுடன்தீர்த்தஆராதனைஆலாபனை. சுகம்தரும்பேரின்பம்அருளும். விநாயகருக்குதுளசிஇலைமாலைஆகாது. விநாயகர் சதுர்த்திஅன்றுமட்டும்ஏற்றுகொள்வார். பெருமாள்பெரியதிருவடிசிரியதிருவடிமகாலஷ்மிஅனைவருக்கும்உகந்தது. துலாபாரத்தில்துளசிஇலைபொக்கிஷங்களின்எடைகளைகுறைத்துதுளசிபத்ரம்எடைநிறைத்துகிருஷ்ணருக்குப்ரீத்திஆனது. துளசிமந்திரம்உயர்வுதரும். பிராண சக்திஅரசமரம்அதற்குஇணையானது. வலம்வரநலம்தரும்.வீட்டின்முன்துளசிமாடம்பிராணசக்திஅதன்வசீகரம். தூய்மைஅதன்சிலாக்கியம்.வெற்றிலையுடன்இரண்டுஇலைசேர்த்துமெல்லகபம்நீங்கிசுவாசம்மலரும். துளசி மணிமார்புஅழகன்என்றுகிருஷ்ணரைஜயப்பனைவணங்குகின்றோம். துளசிமா மருந்து.துளசிவனம்என்றெல்லாம்பெயர்கள்எல்லாம்தமிழ்கூறும்நல்லுலகில்நித்தம்என்றும். துளசிசிரப்மருந்துகளின்மகராஜாக்கள். துளசிதமிழச்சிகளின்ஆயுள்தொடர்பு.துளசிமாலைமாலைகளின்விஷேஷம். அணிபவர்கள்ஆயுள்ஆரோக்யம்அதிவிருத்தி.

Read more
கவிநடைபதிவுகள்

எதற்காக பெருமாள் கோவிலில் துளசி தீர்த்தம் வழங்கப்படுகிறது..!

துளசி அதிகாலை எழுந்துதுளசி மாடம் சுற்றிவந்து … பக்தி செய்யும்பழக்கம் … துளசி தரும்ஆரோக்கியத்தைப்பெறுவதற்கே …! தூய பிரண வாயுவைநம் நுரையீரலில்நிரப்புதற்கே …! பெருமாள்கோயிலில் செம்புப்பாத்திரத்தில் துளசி

Read more
கவிநடைபதிவுகள்

சூரிய சந்திர கிரகணங்கள் தோன்றும்…!

மண்விளைவிப்பதின்கீர்த்தனை. ஒன்றைஆயிரம்ஆக்கும்வர்த்தமானம். அறுவடையின்வசந்தம்.காற்றின்அசைவுஒவியம்.கண்ணைகவர்தலின்பசுமைதாகம். நீரோடையின்ஆரவாரம்.மண்புழுவின்நேசம்.இயற்கையின்அருங்கருணை.கனவுநனவுஉறக்கம்பேருறக்கம்இவைஅனைத்திலும்உறங்காதவிதைகள். விதைத்தவன்மறந்தாலும்விதைகள்உறங்காது. வளையல்கரம்விதைக்கும்போதுஆரவாரிக்கும்விதைகள். அதன்சப்தத்தின்ஓசையில்ஆகாயத்தின்குரல்ஒலித்துசூரியசந்திரன்ஒளிகிரகணங்களைவாரிவழங்கும். இடிமின்னல்சத்தத்தில்வேரினில்நைட்ரஜன்வளர்க்கும். பூமிபந்தில்மனிதஉயிர்களைபோன்றஉயிர்கள்வாழும்பிறஉயிர்வாழிகோள்களில்விதைகள்நன்குவளர்ந்துஉணவுஉயிர்வளர்க்கட்டும். மழைகளின்மலைகளின்சிநேகத்தில்ஆண்பெண்ஆலாபனையில்அர்த்தநாரீசுவரன்மனம்மகிழ்ந்துநர்த்தனம்ஆடட்டும். வளைகரத்தின்நேசத்தில்பாசத்தில்கருணையில்தேசத்தில்சுபிட்சம்தழைக்கபாலகர்கள்இளைஞர்கள்அறிவில்ஞானத்தின்அனலில்தகிக்கவாழ்த்துக்கள். கேலோமி🌹🌹🌹🌹மேட்டூர் அணை9842131985

Read more
கவிநடைபதிவுகள்

இதனை பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமை…!

சட்டி பானைகள் மண்ணால்செய்யப்பட்டது …! இங்கே மண் , வின் , காற்று ,ஆகாயம் , நெருப்பிட்ட பிச்சைநமது உடல் , நம் உயிர் வாழும் கூடு(

Read more
கவிநடைபதிவுகள்

இவர்கள் தான் இன்னுமொரு மலர்கள்…!

நூலகம் நூலகத்தில் அகத்தைவைப்போர் இன்னொருநூலாய் மலர்வார் …! தேனெனும் தாய் மொழியாம்தாய்ப்பால் குடித்தெழுவார் …! அமுதென ஒன்று உண்டோஇல்லையோ ? அவரவர்க்குஅவரவர் தாய் மொழியைஅமுதாய் கொள்வோம் …நூலகம்

Read more