கவிநடை

வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்

கவிநடைசமூகம்பதிவுகள்

நந்திக் கடலே

முள்ளிவாய்க்கால் மண்ணேஇனம்சுமந்த துயரம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்நீ மறக்க மாட்டாய்… இனம் சுமந்த வலிகளுக்குபழிதீர்க்க எங்கோ ஒரு விதைகாத்திருக்கும்…தமிழர்களின் தொன்மை வேர்களில் சேமிக்கப்படும் மாவீரர்களின் தியாகங்கள்… விலைமதிப்பில்லா

Read more
கவிநடை

பெண்

பெண் பெண்களுக்கு வீடு என்பது வெறும் வசிப்பிடம் அல்ல; ஒரு மாயத் தோட்டம் வீட்டுக்குள் போனதும் பெண் உருமாறி விடுகிறாள் ஆண்களால் ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாத விநோதமும்

Read more
கவிநடைபதிவுகள்வெற்றிநடை காணொளிகள்

முள்ளிவாய்க்கால் தரும் உறுதி

முள்ளிவாய்க்கால் இன்னுமின்னும் செவ்வண் ணத்தில்—மூழ்கித்தான் கிடக்கிறது துயரைத் தாங்கிவெள்ளமாகக் கண்ணீர்தாம் பாய்ந்த போதும்—வேதனைகள் போகவில்லை நினைவை விட்டு !கள்ளமன அரிதார முகங்க ளாலே—கருகிட்ட துர்நாற்றம் வீசு தங்கேவெள்ளைநிறக்

Read more
கவிநடைபதிவுகள்

முள்ளிவாய்க்கால் எம் விடுதலைமுற்றம்

முள்ளிவாய்க்கால் தமிழரின்மரபியல் எழுச்சிக்குறியீடு அந்தமண் இன்னமும் சிவந்துதான் கிடக்கிறது…ஆர்ப்பரித்த அலைகள் அங்கலாய்த்துத் தவிக்கிறது…யாரழுதும் அடக்கமுடியாக் கண்ணீர்ஆறாய்ச் சொரிகிறது…அவனியில் அரிதாரம் பூசிய முகங்களால்அழிந்து போனதெம் வாழ்வு!அழிந்தது அழிந்துபோகஅணைப்பாரின்றிக்கிடக்கிறது எம்

Read more
கவிநடை

மழை

மழை பறந்து விரிந்து மழை கூரையின் சின்னஞ்சிறு தெருக்களோ சாளரங்களின் இடுக்குகளோ முத்தமிட்டு கட்டிக்கொண்ட கிளைகளோ தொட்டுப்பழகி விட்டுப்பிரிய மனமில்லாத இலைகளோ அதுவோ எதுவோ அங்கோ இங்கோ

Read more
கவிநடை

தன்னேரிலாத தமிழ்…!

உலகில் சிறந்த உயர் தனிச் செம்மொழி!உயிர்க்குலம் மொழிந்த உலகின் முதன்மொழிபலப்பல கலைகள் வளர்த்த வளர்மொழிபாரோர் போற்றும் பைந்தமிழ் எம்மொழி வள்ளுவர் ஈந்த வாய்மைக் குறள்மொழிவண்டமிழ் இலக்கணம் காப்பியன்

Read more
உலகத் தமிழர் YouTube தளங்கள்கவிநடைபதிவுகள்பாடல்கள்

முடிசரிந்த மண்ணே

பாடல் வரிகள் : ஈழத்துப்பித்தன் (இணுவையூர் மயூரன்)இசை: இணுவையூர் உமா சதீஸ்பாடியவர்: ஹரினிவெளியீடு : 18.05.2018 பல்லவி கொத்துக் கொத்தாய் எங்கள் இனம்குருதியிலே மிதந்திருக்கசெத்துச் செத்து நாம்

Read more
கவிநடைபதிவுகள்

சுமைதாங்கி

கட்டியவனோ குடிகாரன், எட்டி நின்றன உறவுகள், சொல்லி சொல்லி ஓய்ந்து விட்டாள், குடித்து குடித்து மாய்ந்து விட்டான்! எண்ணிய மண வாழ்க்கை, கண்முன்னே கலைய கண்டாள், தவமாய்

Read more
கவிநடைபதிவுகள்

நல்லாசான்

அறிவின் வடிவாய் இருப்பவராம்அன்னை அன்பை ஒத்தவராம்இறைக்கு நிகராய்த் திகழ்பவராம்என்றும் மனதில் நிறைந்தவராம்குறையைக் களையும் வித்தகராம்கூர்ந்த ஞானம் கொண்டவராம்நெறியை ஊட்டி வளர்ப்பவராம்நேசம் நிறைந்த ஆசானாம்! இருளை நீக்கும் கதிர்போலஇதயத்

Read more
கவிநடைபதிவுகள்

ஏக்கமும்! எதிர்பார்ப்பும்!

சொல்லாத கவிதைகள்! பெண் பிள்ளைக்கு ஏங்கிக் கிடக்கிறேன்! திருமணம் ஆன ஓராண்டில் கருத்தரித்து! தவமின்றி ஆண் மகவிற்குத் தாயானேன்! அழகுடனும், ஆரோக்கியத்துடம், அவன் வளர்வதை அனுபவிக்கிறேன்! அவனுக்கு

Read more