அன்னையர் தினம்
அன்னையர் தினம் அன்னைக்கு ஒரு தினம் என்றால் – அது அன்னையர் தினம் அம்மா _ என் உலகம் நீ உன்னை கண்ட போது நான் கண்ட
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்
அன்னையர் தினம் அன்னைக்கு ஒரு தினம் என்றால் – அது அன்னையர் தினம் அம்மா _ என் உலகம் நீ உன்னை கண்ட போது நான் கண்ட
Read moreகாடுகளில் தேடி உழைத்தவள் வீடு சேரும் அந்திப்பொழுதில் நீ புரண்டு கிடக்கிறாய் புழுதி மண்ணில்… தட்டுத்தடுமாறி தன் விதி இதுவென்று தலையில் அடித்தாள் கண்ணீர் தவிர அவளிடம்
Read moreஉற்றறியும் ஓரறிவுயிரைத் தொட்டும் வருடியும் அன்புசெய்… தன்னைத் தாக்கிய வழி தற்காத்துக் கொள்ளும் ஈரறிவுயிரின் தடங்களை அன்புசெய்… சுறுசுறுப்பினை நாளும் சூடிக்கொள்ளும் மூவறிவுயிரின் முனைப்பினை அன்பு செய்…
Read moreமீனவம் காப்போம் கண்ணைப்போலக் காத்திடும் கடல்தாயே // அணுக்கழிவுகள் கொட்டிடும் கடலாகுதே // அலைக்கழிக்கப்படும் மீனவன் வாழ்வே // அணுஅணுவாய் சாகும் நிலையாகுதே // வீரமரபை மறத்தல்
Read moreபெண்மை இனிதடா… பாரிலுள்ளோரே கேளும் பெண்மை இனிதடா// பூவில் பூவையவள் புயலாவாள் இனியடா// பாசமுடனவளை பாதுகாத்தல் உந்தன் பணியடா// பாவைக்கு எப்போதும் ஆடவனே தோணியடா// இரும்புப் பெண்மணிகள்
Read moreஅம்மா நீங்கள் தெய்வத்துள் உறையும் தெய்வம் நீங்கள் மேலான தெய்வம் நீங்கள் என் உதிரத்தில் கலந்தவர் நீங்கள் அம்மா அகிலம் வெல்லவைக்க வளர்த்தெடுத்த ஆதாரம் நீங்கள் புத்தகம்
Read moreஈன்றெடுத்த அன்னைக்குஈடு இணை வேறாருதெள்ளந் தெளிந்த அவளன்பில்தெய்வம் வந்து குடியிருக்கும்.. உச்சி நுகரும் அரவணைப்பிலமாசு துளியும் கிடையாதுஈ எறும்பு கடிக்காமல்விழித்திருந்து காத்திடுவாள் .. விபரம் பல அறியும்படிபக்குவமாய்
Read moreஅன்பால் ஒரு அன்பை கண்டுணர்ந்து…!அன்பை எல்லையில்லாமல் கொடுத்து….!அன்பின் மொழியில் வார்த்தைகள் சேர்த்து.!நினைக்கும் முன்னே என் கைக்கோர்த்து….!வழியெங்கும் பள்ளங்கள் இருப்பினும்…!காயங்கள் கொண்ட இரு நெஞ்சங்களை….!ஒருவருக்கு ஒருவர் அன்பால் நிறைத்து….!ஆயிரம்
Read more