வெப்பமான கால நிலை தொடருமா..?
தற்போதைய வெப்பமான காலநிலை மே மாதம் வரை நீடிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார். காற்றின் வேகம் குறைவடைந்துள்ளதாலும், வளிமண்டலத்தின் தாழ்வான பகுதிகளில்
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
தற்போதைய வெப்பமான காலநிலை மே மாதம் வரை நீடிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார். காற்றின் வேகம் குறைவடைந்துள்ளதாலும், வளிமண்டலத்தின் தாழ்வான பகுதிகளில்
Read moreநாட்டை விட்டு வெளியேறிய பல வைத்தியர்கள் தற்போது நாடு திரும்புவதால், இலங்கையின் சுகாதாரத் துறையில் உள்ள மருத்துவர்களின் பற்றாக்குறை எதிர்காலத்தில் தீர்க்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Read moreரயில் ஆசனங்களை இன்று (14) முதல் முழுவதுமாக ஒன்லைனிலேயே முன்பதிவு செய்யலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று இரவு 7.00 மணி முதல் ரயில்
Read moreஉடன் அமுலுக்கு வரும் வகையில் அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளன. இதற்கமைய ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் மொத்த விலை 300 ரூபாயிலிருந்து 265
Read moreகொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக உள்ள பூர்வாரம போதிமலு விகாரையில், உண்டியலை உடைத்து பணத்தை திருடிய குற்றச்சாட்டில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read moreநுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இன்றைய விற்பனை செய்யப்படும் மரக்கறி வகைகளின் மொத்த விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய கோவா 425 ரூபாவாகவும்,கரட் கிலோ ஒன்றின் விற்பணை
Read moreகாய்ச்சல் காரணமாக பாட்டி கொடுத்த மாத்திரையொன்று சிறுமியின் தொண்டையில் சிக்கியதில் 4 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். மயக்கமடைந்த சிறுமி மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பேராதனை
Read moreஎதிர்வரும் வெள்ளிக்கிழமை 15ம் திகதி முதல் ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 100 முதல் 150 ரூபாயால் குறைக்கப்படும், என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ
Read moreசவுதி அரேபியாவில் புனித ரமலான் மாதத்துக்கான தலைப்பிறை நேற்று முன் தினம் தென்பட்டது.இதனையடுத்துநேற்றைய தினம் அங்குநோன்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதே வேளை நேற்றைய தினம் சவ்லான் மாதத்திற்கான தலைப்பிறை
Read moreமரதன் போட்டியில் கலந்து கொண்ட மாணவன் உயிரிழந்தமைக்கு வைத்தியர்களின் அலட்சியமே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருக்கோணமலை மெதடிஸ் தமிழ் மஹா வித்தியாலயத்தில் இல்ல விளையாட்டு போட்டியில் மரதன்
Read more