இலங்கை

இலங்கைசெய்திகள்

வறட்சியால் நீர் வழங்க தடை..!

இலங்கையில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக தொடர்ச்சியான நீர் விநியோகத்தை, வழங்குவதில் தடைகள் ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நாளாந்த

Read more
இலங்கைசெய்திகள்

மோட்டார் வானங்களின் பதிவு அதிகரிப்பு..!

தற்பொழுது மோட்டார் வாகனங்களின் பதிவு 23.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய வங்கியின் அறிக்கையின் படி குறிப்பிட்ட விடயம் தெரியவந்துள்ளது. 2022ஆம் ஆண்டில் மோட்டர்சைக்கிள் பதிவுகள் 8363ஆக

Read more
இலங்கைசெய்திகள்

இதனால் தான் சிறுவன் கைது செய்யப்பட்டான்..!

15 வயது சிறுவன் 4.5 லீற்றர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுவன் யாழ்ப்பாணம் சரசாலை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்

Read more
இலங்கைசெய்திகள்

கடும் மழையால் பாதிப்படைந்த இந்தோனேசியா..!

இந்தோனேசியாவில் மேற்கு சுமத்ரா பகுதியிலுள்ள பெசிசிர் செலடான் பகுதியில் பெய்து வரும் கடும் மழையினால், திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக தற்போது

Read more
இலங்கைசெய்திகள்

வறட்சியான காலநிலையால் நீரின் தேவை அதிகரிப்பு..!

நிலவும் அதிக வறட்சியுடனான வானிலையினால் நாளாந்த நீர் பயன்பாட்டின் அளவு உயர்வடைந்துள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அனைத்து நீர்வழங்கல் கட்டமைப்புகளும் அதிகபட்ச

Read more
இலங்கைசெய்திகள்

முட்டைகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை..!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 40 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச வர்த்தககூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது அரச வர்த்தக்ககூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரிவலிசுந்தர இதனை தெரிவித்துள்ளார் இதனூடாக

Read more
இலங்கைஇலங்கைசமூகம்செய்திகள்பதிவுகள்

வெற்றிகரமாக நிறைவேறிய சிதம்பரா கணித போட்டிப்பரீட்சை

வருடாவருடம் நடைபெறும் சிதம்பரா கணிதப்போட்டிக்கான கணிதப்பரீட்சை இந்தவருடமும் வெற்றிகரமாக மார்ச் மாதம் 9 ம்தேதி சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. உலகளாவிய ரீதியில் 23 000 க்கும் அதிகமான மாணவர்களின்

Read more
இலங்கைசெய்திகள்

இப்படியும் ஒரு கணவர்..!

சந்தேகத்தின் பேரில் மனைவியை கணவன் கொன்றுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மொரட்டுவ எகொட உயன பிரதேசத்தில் கணவன் தனது மனைவியை பெற்றோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளதாக

Read more
இலங்கைசெய்திகள்

எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி 2023 ஆம் ஆண்டில் 700 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த

Read more
இலங்கைசெய்திகள்

அத்தியவசிய பொருட்களின் விலை …!

பால்மா, காய்ந்த மிளகாய்,வெள்ளை சீனி,வெள்ளை அரிசி ஆகியவற்றுக்கான விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளது. இதன மூலம்

Read more