இதற்கு பெயர் தான் ஜனநாயகமா..?
இராஜாக்கள் கொள்ளை அடிக்கும் தேசத்தில் இங்கு ஒருவேளை சோற்றுக்கு போராடுபவனை குற்றவாளியாக்கி கடும் சிறைச்சாலையில் தூக்கிட்டு கொல்வதற்கு பெயர்தான் ஜனநாயகம். அரசியலில் மக்கள் ஒட்டுக்காக கணக்கிடப்படும் மந்தைகள்.
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
இராஜாக்கள் கொள்ளை அடிக்கும் தேசத்தில் இங்கு ஒருவேளை சோற்றுக்கு போராடுபவனை குற்றவாளியாக்கி கடும் சிறைச்சாலையில் தூக்கிட்டு கொல்வதற்கு பெயர்தான் ஜனநாயகம். அரசியலில் மக்கள் ஒட்டுக்காக கணக்கிடப்படும் மந்தைகள்.
Read moreஅனுராதபுரத்தில் தர்பூசணி செய்கை மூலம் விவசாயி ஒருவர் பாரிய தொகை உழைத்த சம்பவம் பதிவாகி உள்ளது. அதிக விளைச்சல் தரும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு ஏக்கர்
Read moreதிடீர் சுகவீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நான்கு மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த குழந்தை மேலதிக சிகிச்சைக்காக
Read moreகாலாவதியான குளிர்பானத்தை விற்பனைக்காக காட்சிப்படுத்திய வர்த்தகர்களுக்கு 28,000 ரூபாய் தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி மற்றும் மீசாலை பகுதியில் உள்ள இரு வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக
Read moreஉடன் அமுலுக்கு வரும் வகையில் மின்சாரக்கட்டணம் நேற்று இரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 21.9 சதவீதமாக மின்சாரக்கட்டணம் குறைக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read moreகூகுள் வரைப்படத்தினை பார்த்து தான பலரும் பல இடங்களுக்கு செல்கின்றனர். சில சமயம் இந்த கூகுள் வரைப்படம் காலை வாரி விட்டுவிடும் .அவ்வாறான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
Read moreமின்சார கட்டணங்கள் குறைக்கப்பட்டதை தொடர்ந்து இன்று தொடக்கம் உணவு பொருட்களின் விலையினை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக, இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதற்கமைய, ஒரு
Read moreநாட்டில் காணப்படும் பொருளாதார நிலைமை ,பொருட்களின் விலை உயர்வு என்பவற்றின் காரணமாக அதிகளவான புத்திஜீவிகள் மற்றும் பல துறைகளை சார்ந்த பொதுமக்கள் என பலரும பிற நாடுகளுக்கு
Read moreநாட்டின் பல பிரதேசங்களில் இன்றைய தினம் வெப்ப நிலையானது அதிகளவில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு, மேற்கு மற்றும் தெற்கு, சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் அநுராதபுரம் மற்றும்
Read moreகணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக மனைவி ஒருவர் தனது கணவரை, இன்றைய தினம் அதிகாலை வீட்டினுள் வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read more