இலங்கை

இலங்கைசெய்திகள்

சாந்தனுக்கு பெருந் திறளான மக்கள்   கண்ணீர் அஞ்சலி…!

சாந்தன் என்பவர் ராஜிவ் காந்தி கொலை வழங்கில் கைதாகி 33 வருடமாக சிறை தண்டனை அனுபவித்து , பின்னர் விடுதலையாகி தனது தாயினை காண காந்திருந்த தருணம்,சுகயீனம்

Read more
இலங்கைசெய்திகள்

ட்ரோனை பறக்கவிட்டவர் கைது..!

ட்ரோன் கெமராவினை அனுமதி யின்றி வானில் பறக்க விட்டமைக்காக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 24 வயதுடைய குறித்த இளைஞர் கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் இரணைமடு குளம்

Read more
இலங்கைசெய்திகள்

தேநீர் ,உணவுப்பொதி ஆகியவற்றின் விலை உயர்வு..!

தேநீர் மற்றும் உணவுப்பொதி ஆகியவற்றின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன இதன்படி இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பால் தேநீர் தேநீர் மற்றும் ப்ரைய்ட் ரைஸ், கொத்துரொட்டி

Read more
இலங்கைசெய்திகள்

முட்டையின் விலை அதிகரிப்பு..! 

சந்தையில் உள்ளூர் முட்டைகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. சில வர்த்த நிலையங்களில் ஒரு முட்டை 60 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்படுவதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர். கடந்த வாரங்களுக்கு

Read more
இலங்கைசெய்திகள்

அரிசியின் விலை குறைவடைந்து வருகிறது..!

அரிசியின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக தென் மாகாண அரிசி மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் ஒரு கிலோ சிவப்பு அரிசியின் விலை 20

Read more
இலங்கைசெய்திகள்

எதிர் வரும் ரமலான் பண்டிகையை முன்னிட்டு பேரிச்சம்பழத்திற்கான வரி குறைக்கப்படவுள்ளது..!

பேரிச்சம்பழங்களுக்கான இறக்குமதி வரி, எதிர் வரும் இரண்டு நாட்களுக்குள் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. நோன்பு பெருநாளை முன்னிட்டு இந்த நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். பேரிச்சம்பழம்

Read more
இலங்கைசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் கைது..!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸஹ்ரான் ஹாசிமின் கொள்கையை மீண்டும் கட்டி எழுப்புவதற்காக குறித்த குழுவினர் ஒன்று

Read more
இலங்கைசெய்திகள்

பாராளுமன்ற உறுப்பினராக தொடர்ந்தும் செயற்பட முடியுமா..?

பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முஷாரப் அவர்கள் தொடர்ந்தும் அகில இலங்கை திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

Read more
இலங்கைசெய்திகள்

பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 36பேர் காயமடைந்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவமானது சியம்பலாண்டுவ பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற குறிப்பிட்ட பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார்

Read more
இலங்கைசெய்திகள்

மெக்வாரி தீவுப்பகுதியில் நிலநடுக்கம் பதிவு..!

மெக்வாரி தீவுப்பகுதியில் இன்றைய தினம் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அவுஸ்திரேலியாவின் டஸ்மேனியா மாகாணத்தின் ஒரு பகுதியாக காணப்படும் மெக்வாரி தீவுப்பகுதியிலே குறிப்பிட்ட நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இது நியுசிலாந்து அந்தாடிக்கா

Read more