சாந்தனுக்கு பெருந் திறளான மக்கள்   கண்ணீர் அஞ்சலி…!

சாந்தன் என்பவர் ராஜிவ் காந்தி கொலை வழங்கில் கைதாகி 33 வருடமாக சிறை தண்டனை அனுபவித்து , பின்னர் விடுதலையாகி தனது தாயினை காண காந்திருந்த தருணம்,சுகயீனம் காரணமாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டிருந்தது. சாந்தனின் பூதவுடல் இன்று பெரும் திறளான மக்களால் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அரசியல் பிரமுகர்கள்,புத்தி ஜீவிகள்,உறவினர்கள்,பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

படித்து அவுஸ்திரேலியாவிற்கு செல்லும் நோக்குடன் இந்தியாவிற்கு சென்ற நிலையில் , ராஜிவ் காந்தி கொலை வழங்கில் குற்றம் சாட்டப்பட்டு இந்தியாவிலேயே நீண்ட காலம் சிறை வைக்கப்பட்டிருந்த நிலையில் .விசாரணைகளை மேற்கொண்டிருந்த இந்திய நீதிமன்றம் இவரை விடுதலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *