மூதூர் பட்டிணம்..!

சம்பிரதாயம்

உபசரிப்பில்

இருந்து

தொடங்கி

உபசிரிப்பில்

தன்னை

தானே!

உணர

வைத்து

விடை

கொடுக்கும்

மூதூர்

பட்டிணம்.

ஞானம்

புத்தி

சித்தம்

மனம்

அதன்

தடயம்.

தான்

இருப்பதை

உணர்த்த

அவகாசம்

தரவில்லை

எனினும்

பயணம்

முடியும்

போது

நிச்சயம்

உணர்த்தும்

பயிற்சி

பள்ளி.
கேலோமி🌹🌹🌹
மேட்டூர் அணை
9842131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *