இதற்கு பெயர் தான் ஜனநாயகமா..?

இராஜாக்கள்

கொள்ளை

அடிக்கும்

தேசத்தில்

இங்கு

ஒருவேளை

சோற்றுக்கு

போராடுபவனை

குற்றவாளியாக்கி

கடும்

சிறைச்சாலையில்

தூக்கிட்டு

கொல்வதற்கு

பெயர்தான்

ஜனநாயகம்.

அரசியலில்

மக்கள்

ஒட்டுக்காக

கணக்கிடப்படும்

மந்தைகள்.

ஏனெனில்

எந்த

ஒர்

இனமும்

தன்னை

தான்

பலியிட

காசு

வாங்கி

ஓட்டு போட்டு

தன்னை

விற்பதில்லை.

இலவசத்திற்காக

ஏங்கி

சாவதில்லை.

உழைப்பு

அறிவு

அற நூல்கள்

கற்று

தருவதை

விட

மேலானதை

எவரும்

போதிக்க

இயலாது.

வியர்வை

மலர்

பூத்து

உழைப்பின்

களைப்பில்

உண்டு

உறங்கி

பார்.

ஆண்டவன்

உன்

காலடியில்

மயங்கி

ஆசிர்வாதம்

கேட்பான்.

அவன்

தேசத்திற்கு

உன்னை

அறிமுகம்

செய்வான்.

கேலோமி🌹🌹
மேட்டூர் அணை
9842131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *