இலங்கை

இலங்கைசெய்திகள்

காணாமல் போன பிக்குகள் கண்டுப்பிடிப்பு..!

அண்மையில் காணமல் போனதாக தெரிவிக்கப்பட்டு மீனுவங்கொடை பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்த 3 பிக்குகளும் நேற்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளனர். காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட 32 வயதுடைய பெண்,18,15,12, வயதுடைய பிக்குகளும்

Read more
இலங்கைசெய்திகள்

23 பொதிகளிலிருந்து பீடி இலைகள் மீட்பு..!

நேற்றைய தினம் கடற்படைநினரால மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது , புத்தளம் கடலோர பகுதியிலிருந்து 792 கிலோ கிராம் நிறையுடைய சட்டவிரோத பீடி இலைகள் கைப்பற்ற

Read more
இலங்கைசெய்திகள்

வறட்சி நீடித்தால மின்சாரம் தடைப்படும்..!

அதிகப்படியான வறட்சியின் காரணமா நீர் தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இவ்வாறான நிலை தொடருமானால் இன்னும் 4 வாரங்களுக்கு மாத்திரமே நீர்மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என

Read more
இலங்கைசெய்திகள்

நீர் தொட்டியில வீழ்ந்து குழந்தை பலி..!

நேற்றைய தினம் நீர் தொட்டியில் வீழ்ந்து குழந்தை ஒன்று மரணமடைந்துள்ளது. வவுனியா நெல்லிக்குளம் பகுதியை சேர்ந்த லிங்கராஜா திவிக்கா என்ற 2 வயது குழந்தை வாசலில விளையாடிக்கொண்டிருந்த

Read more
இலங்கைசெய்திகள்

ஹெரோயினுடன் ஒருவர் கைது..!

போதைப்பொருள் பாவனையானது தற்போது அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந் நிலையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மாத்தளை,ஒவிலிகந்த பிரதேசத்தில் வைத்து முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம்

Read more
இலங்கைசெய்திகள்

வரம் தரும் வரலக்ஷ்மி விரதம்..!

இன்றைய தினம் உலகளவிய ரீதியில் அனைத்து இந்து மக்களாலும் வரலக்ஷ்மி விரதம் அனுஷ்டிக்கப்பட்டுவருகிறது.ஆடி மாதம் என்றாலே கடவுள் வழிப்பாட்டிற்க்கு சிறப்பான மாதம். இதில் ஆடிப்பூரம்,ஆடி அமாவாசை,ஆடி 18,ஆடி

Read more
இலங்கைசெய்திகள்

ஹோட்டல் அறையில் இருந்து சடலம் மீட்பு..!

40 வயதுடைய பெண் ஒருவர் பண்டாரவளையில் அமைந்துள்ள ஹோட்டல் அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணை 50 வயதுடைய ஆண் ஒருவர் ஹோட்டலுக்கு அழைத்ததாகவும்.சிறிது நேரத்தில்

Read more
இலங்கைசெய்திகள்

மின்னல் தாக்கி சிறுவன் உயிரிழப்பு..!

மின்னல் தாக்கியதால் 10 வயதுடைய சிறுவன் உயிரிழப்பு, தெஹியத்த கண்டிய பகுதியில் இச்சம்பவம் நடைப்பெற்றுள்ளது.வயலில் உள்ள மரம் ஒன்றில் ஏறி 10 வயது சிறுவனும் அவரது 6

Read more
இலங்கைசெய்திகள்

பிளாஸ்டிக் பாவனைக்கு தடை..!

பிளாஸ்டிக்கோடு போராடி வெற்றிப்பெறுவது என்பது மிகவும் கடினமான செயலாக காணப்படுகிறது.எவ்வளவு தான் மக்களிடம் பிளாஸ்டிக்கை பற்றி எடுத்து சொன்னாலும் அதைப்பற்றி மக்கள் காதுகளில் வாங்கி கொள்வதில்லை. இந்நிலையில்

Read more
இலங்கைசெய்திகள்

யானைகளுக்கு என்ன நடந்தது..?கண்டி பெரஹெரவில் யானைகள் குழப்பம்..!

வரலாற்று சிறப்பு கண்டி எசல பெரஹெர நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் இரண்டாம் நாள் பெறஹெர நேற்றைய தினம் நடைப்பெற்றது. இதன் போது பல்வேறு பிரதேசங்களிலும் இருந்தும் ஆயிரக்கணக்கான

Read more