மின்னல் தாக்கி சிறுவன் உயிரிழப்பு..!

மின்னல் தாக்கியதால் 10 வயதுடைய சிறுவன் உயிரிழப்பு,

தெஹியத்த கண்டிய பகுதியில் இச்சம்பவம் நடைப்பெற்றுள்ளது.வயலில் உள்ள மரம் ஒன்றில் ஏறி 10 வயது சிறுவனும் அவரது 6 வயது சகோதரனும் விளையாடிககொண்டிருந்த சமையம் மின்னல் தாக்கியுள்ளது.இதன் 10 வயதுடைய சிறுவன்உயிரிழந்துள்ளார். 6 வயதுடைய சிறுவன் அதிச்சியடைந்த நிலையில் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *