ஹெரோயினுடன் ஒருவர் கைது..!

போதைப்பொருள் பாவனையானது தற்போது அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

இந் நிலையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மாத்தளை,ஒவிலிகந்த பிரதேசத்தில் வைத்து முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து 3 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைப்பெற்றுவருகின்றமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *