இலங்கை

இலங்கைசெய்திகள்

நீண்ட நாட்களின் பின் மழை..!

நீண்ட நாட்களின் பின் நேற்றைய தினம் மத்திய மழை நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் மழை பெய்துள்ளது. சில மாதங்களாக நாட்டில் கடும் வறட்சி நிலவியது .இதனால் நீர்

Read more
இலங்கைசெய்திகள்

மகளை கேலி செய்த நபரை கொன்ற தந்தை கைது..!

இன்றைய கால இளைஞர்கள் பெண்களை கேலி செய்வது கிண்டல் செய்வது என்பன ஆங்காங்கே நடைப்பெருகின்றன. இந்த வகையில் தனது இரண்டாவது மகளை கேலி செய்தார் என்பதற்காக தந்தை

Read more
இலங்கைசெய்திகள்

ரயிலில் மோதி யுவதி மரணம்..!

கைப்பேசி இன்று பலரின் உயிர்களை காவு வாங்கிக்கொண்டுதான் இருக்கிறது. கைப்பேசியை எடுத்தால் பக்கத்தில் என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் இருக்கிறார்கள். கைப்பேசியில் பேசிக்கொண்டு ரயில் கடவையில்

Read more
இலங்கைசெய்திகள்

தேவை ஏற்படும் பட்சத்தில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள அனுமதி..!

பாதாள உலக குழுக்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் பாதுகாப்பு படையினருக்கு, தேவை ஏற்படும் பட்சத்தில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இது

Read more
இலங்கைசெய்திகள்

ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறப்பு..!

குழந்தை செல்வம் அனைவருக்கும் இழகுவில் கிடைத்து விடுவதில்லை,ஒரு சிலருக்கு ஒரே பிரசவத்தில் பல குழந்தைகள் கிடைகப்படுகிறன. ஒரு சிலருக்கு ஒரு குழந்தை கூட இல்லாத நிலையும் காணப்படுகின்றது.குழந்தை

Read more
இலங்கைசெய்திகள்

நடனமாடிய யுவதி திடீர் மரணம்…!

திருமண விழாவில் நடமாடிக்கொண்டிருந்த யுவதி திடீர் என வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 25 வயதுடைய மஞ்சரி ஆதித்ய பெர்ணான்டோ என்ற

Read more
இலங்கைசெய்திகள்

பல்கலை கழக மாணவன் உயிரிழப்பு..!

நீச்சல் தடாகத்தில் நீராட சென்ற 21வயதுடைய பல்கலைகழக மாணவன் உயிரிழந்துள்ளார்.முருகதாஸ் டிலக்ஷன் என்ற மட்டக்களப்பு கொக்குவில் பகுதியை சேர்ந்த ரஜரட்டை பல்கலைகழகத்தில் விஞ்ஞான பீட முதலாம் ஆண்டு

Read more
இலங்கைசெய்திகள்

அதிக வெப்பமான கால நிலை ஆரம்பம்…!

இன்றைய தினம் முதல் இலங்கைக்கு மேல் நேரடியாக சூரியன் உச்சம் கொடுக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் பலப் பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக காணப்படும் எனவும் குறிப்பிடப்படுகிறது. எதிர்வரும்

Read more
இலங்கைசெய்திகள்

வானிலையில் திடீர் மாற்றம் ஏற்பட போகிறது..!

பிரார்த்தனைகள் என்றும் வீண்போவதில்லை என்ற ஒரு கூற்று உள்ளது. அதற்கமைய பல்வேறு பிரதேசங்களில் மழை வேண்டி இறைவனிடம் பிரார்த்தனைகள் முன்வைக்கப்பட்டது .அதற்கு செவி சாய்த்தாட் போல் எதிர்வரும்

Read more
இலங்கைசெய்திகள்

சுயஸ் கால்வாயினூடாக கப்பல் பயணத்திற்கு தடை…!

ஐரோப்பா ஆசியா இடையே செயற்கையாக உருவாக்கப்பட்ட கால்வாயான சுயஸ்கால்வாயினூடாக கப்பல் பயணம் மேற்கொள்ள தடைவிதிக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையில்லாமல் வறட்சியான கால நிலை நிலவுவதால் சுயஸ்கால்வாயினுள்

Read more