தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி..!

பூமியானது பல்வேறு கனிய வளங்களை கொண்டுள்ளது. அதில் ஒன்றாக காணப்படும் தங்கம் பல்வேறு நாடுகளில் ஆபரணங்கள் செய்ய பயன்படுகிறது. தங்கம் எல்லா நாடுகளிலும் கிடைப்பதில்லை,ஒரு சில நாடுகளில்

Read more

ரயிலில் மோதி யுவதி மரணம்..!

கைப்பேசி இன்று பலரின் உயிர்களை காவு வாங்கிக்கொண்டுதான் இருக்கிறது. கைப்பேசியை எடுத்தால் பக்கத்தில் என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் இருக்கிறார்கள். கைப்பேசியில் பேசிக்கொண்டு ரயில் கடவையில்

Read more

நடனமாடிய யுவதி திடீர் மரணம்…!

திருமண விழாவில் நடமாடிக்கொண்டிருந்த யுவதி திடீர் என வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 25 வயதுடைய மஞ்சரி ஆதித்ய பெர்ணான்டோ என்ற

Read more

பல்கலை கழக மாணவன் உயிரிழப்பு..!

நீச்சல் தடாகத்தில் நீராட சென்ற 21வயதுடைய பல்கலைகழக மாணவன் உயிரிழந்துள்ளார்.முருகதாஸ் டிலக்ஷன் என்ற மட்டக்களப்பு கொக்குவில் பகுதியை சேர்ந்த ரஜரட்டை பல்கலைகழகத்தில் விஞ்ஞான பீட முதலாம் ஆண்டு

Read more

நீர் தொட்டியில வீழ்ந்து குழந்தை பலி..!

நேற்றைய தினம் நீர் தொட்டியில் வீழ்ந்து குழந்தை ஒன்று மரணமடைந்துள்ளது. வவுனியா நெல்லிக்குளம் பகுதியை சேர்ந்த லிங்கராஜா திவிக்கா என்ற 2 வயது குழந்தை வாசலில விளையாடிக்கொண்டிருந்த

Read more

ஹோட்டல் அறையில் இருந்து சடலம் மீட்பு..!

40 வயதுடைய பெண் ஒருவர் பண்டாரவளையில் அமைந்துள்ள ஹோட்டல் அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணை 50 வயதுடைய ஆண் ஒருவர் ஹோட்டலுக்கு அழைத்ததாகவும்.சிறிது நேரத்தில்

Read more

மின்னல் தாக்கி சிறுவன் உயிரிழப்பு..!

மின்னல் தாக்கியதால் 10 வயதுடைய சிறுவன் உயிரிழப்பு, தெஹியத்த கண்டிய பகுதியில் இச்சம்பவம் நடைப்பெற்றுள்ளது.வயலில் உள்ள மரம் ஒன்றில் ஏறி 10 வயது சிறுவனும் அவரது 6

Read more

கிணற்றில் வீழ்ந்து தேரர் உயிரிழப்பு..!

21ம் திகதி நேற்று நரங்வல பிரதேசத்திலுள்ள 12வயதுடைய தேரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நரங்வல பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ள பிரிவெனாவில் வசித்து வந்த சாம நேர தேரரே உயிரிழந்துள்ளார். இவர்

Read more

கர்ப்ப பை குழாய் வெடித்து பெண் மரணம்..!

கர்ப்ப பை குழாய் வெடித்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 30 வயதுடைய யாழ்ப்பாணம் புலோலியை சேர்ந்த துளசி என்ற ஆசிரியை வைத்து வலி

Read more

நீரில் மூழ்கி கடற்படை வீரர் மரணம்..!

கட்டுவன தொடந்துவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹிக்கடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்னம்கொட பிரதேச கடற் பகுதியில் நேற்றைய தினம் பயிற்சி

Read more