காபுல் விமான நிலையத்துக்குப் பயணிகளை ஏற்றிச்செல்லும் சேவையை ஆரம்பிக்கும் முதல் நிறுவனம் பாகிஸ்தான் ஏர்லைன்ஸ்.

ஆப்கானிஸ்தான் தலிபான் இயக்கத்தினரின் கைகளில் விழுந்தபின் காபுல் விமான நிலையம் அமெரிக்காவின் கையிலிருந்தது. அங்கிருந்து சுமார் 120,000 பேர் வெவ்வேறு நாடுகளுக்குப் பயணித்தனர். அதையடுத்து அமெரிக்க இராணுவமும்

Read more

காபூலில் ஐ.நா.பாதுகாப்பு வலயம்நிறுவக் கோருகின்றார் மக்ரோன்”தலையீடு” எனத் தலிபான் மறுப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில்ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு வலயம் ஒன்றை நிறுவேண்டும் என்றுஅதிபர் எமானுவல் மக்ரோன் யோசனைவெளியிட்டிருக்கிறார். உலக நாடுகளால்அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றமனிதாபிமானப் பணிகளைப் பாதுகாப்பதற்கு அங்கு

Read more